ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிக்குமா மொட்டு கட்சி? பஸில் வழங்கிய பதில்…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில்,  அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க பொதுவேட்பாளராக களமிறங்குவாரா என்ற கேள்விக்கு நேரடி பதிலை வழங்குவதற்கு பஸில் ராஜபக்ச மறுத்துவிட்டார்.

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார், ரணில் விக்கிரமசிங்க என்று சிலர் கூறுகின்றனர், சின்னம் மொட்டு கட்சி எனவும் கூறப்படுகின்றது. இது உண்மையா?” – என எழுப்பட்ட கேள்விக்கே ,நேரடி பதிலை வழங்காமல் நழுவியுள்ளார் பஸில்.

” ஜனாதிபதி தேர்தல் குறித்து இன்னமும் சிந்திக்கவில்லை. பொருளாதாரப் பிரச்சினை பற்றியே தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசியல் கட்சி என்ற அடிப்படையில், உள்ளாட்சிசபைத் தேர்தலையே அடுத்து எதிர்பார்க்கின்றோம். ” – எனவும் பஸில் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles