‘கொரோனா எந்தவொரு தகவலையும் அரசு மறைக்கவில்லை’ – சுகாதார அமைச்சர்

” நாட்டை முடக்கவேண்டிய அவசில்லை தற்போது இல்லை. அத்துடன் கொரோனா தொடர்பில் எந்தவொரு தகவலையும் அரசாங்கம் மறைக்கவில்லை. ” – என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (7) கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரால் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இந்த விடயத்தை சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தொடர்பில் அரசியலை மையப்படுத்தி அரசாங்கம் முடிவுகளை எடுப்பதில்லை. மாறாக சுகாதார நிபுணர்களால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை அடிப்படையாகக்கொண்டே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தற்போது நாட்டை முடக்கும் எண்ணம் இல்லை.

நேற்று மாத்திரம் 4 ஆயிரத்து 800 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா தொடர்பில் எந்தவொரு தகவல்களையும் அரசாங்கம் மறைக்கவில்லை. நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதை அடிப்படையாகக்கொண்டே ஊரடங்கு பிறப்பிக்கப்படுகின்றது. ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles