தனியார் அச்சக நிறுவனங்களில் பாடப் புத்தகங்களை அச்சிட அனுமதி!

புதிய பாடசாலை (2023) தவணைக்காக மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்குவது தொடர்பான கொள்வனவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

45% பாடப்புத்தகங்கள் அரச அச்சகங்களிலும், 55 வீதமானவை தனியார் அச்சகங்களிலும் அச்சிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க,தகுதிவாய்ந்த 22 தனியார் அச்சக நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் பெறப்பட்ட காகிதத்தின் முதல்கையிருப்பையும் அரச அச்சகங்கள் பெற்றுள்ளதையடுத்து, பாடநூல் அச்சிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாடநூல் அச்சிடும் பணியில் தனியார் அச்சக நிறுவனங்களுக்கு ஒப்பந்தத் தொகையில் 20 சதவீதத்தை முற்பணமாக வழங்க அமைச்சரவையின் ஒப்புதலை கல்வி அமைச்சர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles