சுற்றுலா வந்த முதியவர் கடலுக்கு பலியானார்

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவெளி கடற்கரையில் சுற்றுலா வந்த நபரொருவர் அலையில் அள்ளுண்டுச்சென்று உயிரிழந்துள்ளார் என குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

77 வயதுடைய களனி,கோணவல-தமுனுவெவ பகுதியைச் சேர்ந்த டபிள்யூ.ஏ.திலகரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related Articles

Latest Articles