” ஜனாதிபதி தொடர்பில் முழு திருப்தி” – மொட்டு கட்சி மகிழ்ச்சி!

ஜனாதிபதி பதவிக்கு ரணில் விக்கிரசிங்கவை நியமிப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த முடிவு சரியானது. அந்த முடிவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்தன தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்சவை நியமிக்க எடுத்த முடிவு தவறானது என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

Related Articles

Latest Articles