மேலும் சில பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு

குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய, பன்னல, கிரிஉல்ல, நாரம்மல, தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி மேஜரல் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles