4 மாதங்களுக்குள் விபத்துகளில் 709 பேர் பலி

நாட்டில் 2023 ஜனவரி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 8 ஆயிரத்து 202 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துகளில் 709 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles