Homeஉள்நாடு உள்நாடுசெய்தி மலையக ரயில் சேவையில் மீண்டும் தாமதம் November 14, 2023 மலையக புகையிரத பாதையின் ஹாலிஎல மற்றும் உடுவர நிலையங்களுக்கு இடையில் புகையிரத பாதையில் பாறை ஒன்று சரிந்து வீழ்ந்ததன் காரணமாக இன்று (14) பிற்பகல் பதுளை – கொழும்பு புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உள்நாடு வினைத்திறனான அரச சேவையை உருவாக்க ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் ஆதரவு! உள்நாடு என்.பி.பி. ஆட்சியில் மலையகத்தில் எதுவுமே நடக்கவில்லை! உள்நாடு இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய தமிழக மீனவர்கள் எழுவர் இன்று கைது! Latest Articles உள்நாடு வினைத்திறனான அரச சேவையை உருவாக்க ஐ.நா. அபிவிருத்தித் திட்டம் ஆதரவு! உள்நாடு என்.பி.பி. ஆட்சியில் மலையகத்தில் எதுவுமே நடக்கவில்லை! உள்நாடு இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிய தமிழக மீனவர்கள் எழுவர் இன்று கைது! உள்நாடு போர்க்குற்றங்களுக்கு எதிராக இன்னும் நடவடிக்கை இல்லை! உள்நாடு அமெரிக்காவின் வரியால் ஆபத்து! ரணில் சுட்டிக்காட்டு! Load more