மலையகத் தமிழர்களுக்காக தமிழரசின் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்…..!

மலையக தமிழர்களுக்காக தமிழரசின் குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்…..!

1949 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதியே இலங்கை தமிழரசுக் கட்சி உயதமானது.
பெருந் தலைவர் தந்தை செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி மலர்ந்தது.

தமிழரசுக் கட்சி உதயமாக, மலையகத் தமிழர்களின் பிரச்சினையும் பிரதானமாக இருந்தது. அன்று முதல் இன்று வரை மலையகத் தமிழர்களுக்காகவும் இலங்கை தமிழரசுக் கட்சி குரல் கொடுத்துவருகின்றது.

எனவே, தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையிலும் அக்கட்சி மலையகத் தமிழர்களின் அரசியல், பொருளாதார, சமூக விடுதலைக்காக குரல் கொடுக்க வேண்டும்.

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles