இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறை – அடக்குமுறைச் சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் கொழும்பில் நாளை (05.05.2026) “நாம் நீலகாமம்” அறவழிப் போராட்டம் இடம்பெறுகின்றது.
கொழும்பு ஐந்துலாம்பு...