22 என்ற அஸ்திரம் ஏவப்படுவதன் நோக்கம் என்ன?

0
இலங்கையின் தற்போதைய அரசமைப்பின் பிரகாரம் எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும். சட்ட ரீதியாக ஏதேனும் தடங்கள் ஏற்படாதபட்சத்தில் திட்டமிட்ட அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும் என்பதே...

200 வருட வலிகளுக்கு ரூ.1700 தான் தீர்வா?

0
இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரும், சுதந்திரமடைந்த பின்னரும் சொற்ப அளவு சம்பளத்தைக்கூட போராடிபெற வேண்டிய அவல நிலையே மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வில் நீடிக்கின்றது. இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்கள் சம்பள...

தேயிலை தொழில்துறையின் சன்நாமத்திற்கு அரசியல்வாதிகளினால் பங்கம்!

0
அண்மையில் நுவரெலியா, உடரத்தல பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நடந்துகொண்ட விதம் சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்படும் தேயிலை உற்பத்திக்கு பங்கம் ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. களனிவெளி...

வடக்கில் பல வடிவங்களில் தொடரும் காணி பிரச்சினை

0
காணி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் காணப்படும் காணி உரிமையாளர்களுக்கு அரச காணிகளின் பூரண உரிமையை வழங்குவதற்காக பெரும் விளம்பரத்துடன், “உறுமய” (உரித்து) வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னியின் நூற்றுக்கும் மேற்பட்ட...

அரிசி நிவாரணத்தின் பின்னாலுள்ள ‘அரசியல்’ கதைகள்…!

0
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள பின்னணியில் அரிசி நிவாரணம் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரு மாதங்களுக்கு இந்த அரிசி நிவாரணம் கிடைக்கப்பெறும் என...

இழுபறியில் சம்பளம்: தொடரும் நாடகம் – தீர்வு எப்போது?

0
நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கமைய நால்வரடங்கிய குடும்பமொன்றுக்கு மாதாந்த உணவு தேவைக்கே 60 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தேவை. இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்களுக்காகவும்...

1950 களில் எழுச்சி பெற்ற சுதந்திரக்கட்சி இன்று வங்குரோத்து நிலையில் – காரணம் என்ன?

0
இலங்கை அரசியல் வரலாற்றில் ஐம்பெரும் சக்திகளையும் அணிதிரட்டி, மக்கள் மத்தியில் தேசிய உணர்வை விதைத்து, ஆட்சியைக்கைப்பற்றி – அரியணையேறி வெற்றிநடைபோட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது, தற்போது வரலாறுகாணாத வகையில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையில் கட்சிக்குள்...

வெப்பமான காலநிலை குறித்து விழிப்பாகவே இருப்போம்….!

0
இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவுகின்றது. இவ்வாறு உஷ்ணமான காலநிலைக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கும் வைத்தியர்கள், சுத்தமான குடிநீரை அதிகம் பருகுமாறு கூறுகின்றனர். உடலில் உள்ள...

முழு நாட்டையும் உலுக்கிய பெரியநீலாவணை இரட்டைக்கொலை: நடந்தது என்ன?

0
கட்டுரை – பாறுக் ஷிஹான் தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்று பின்னர் தற்கொலை செய்வதற்கு முற்பட்ட தந்தை ஒருவரின் செயல் தொடர்பில் பத்திரிகைகளிலும் இணை யங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் முதன்மைச் செய்திகளாக வலம் வந்து...

2,100 நாட்களைக் கடந்து தொடரும் தமிழ்த் தாய்மாரின் போராட்டம்

0
2,100 நாட்களைக் கடந்து தொடரும் தமிழ்த் தாய்மாரின் போராட்டம் காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகம் வடக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தமிழ்த் தாய்மாரிடம், வலுக்கட்டாயமாக தகவல்களை பதிவு செய்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பிலான அலுவலகத்திற்கு தாம்...

அந்தகன் வெளியீட்டு திகதி அறிவிப்பு

0
தமிழ் திரையுலகில் தொலைத்துவிட்ட நட்சத்திர அந்தஸ்தை மீண்டும் பெறுவதற்காக கடுமையாக போராடி வரும் முன்னாள் நட்சத்திர நடிகரான பிரசாந்த் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘அந்தகன்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகர்...

‘இந்தியன் 2’ பார்க்க திரையரங்கம் வந்த சீமான்

0
நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி இருக்கிறார். இப்படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இதில் சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர்,...

அமெரிக்காவில் ரீ-ரிலீசான ‘படையப்பா’

0
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஹிட் படங்களில் ஒன்று 'படையப்பா'. 1999-ல் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சவுந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், நாசர், ராதாரவி, லெட்சுமி, ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர்...

விடா முயற்சி எப்போது வெளியாகும்?

0
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும்...