தேயிலை விளைச்சல் 2021க்குள் 30% ஆகவும் 2022 மார்ச் மாதத்திற்குள் 50% ஆகவும் வீழ்ச்சி அடையுமென சிறு தேயிலை...
சர்ச்சைக்குரிய இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான உர பற்றாக்குறைக்கு திட்டவட்டமான தீர்வு இல்லாததனால் 2021ஆம் ஆண்டின் இறுதியில், தேயிலை விளைச்சல் கடந்த ஆண்டை விட 30மூ...
4000 ஆவது தொலைபேசி கோபுரத்தை அமைத்தது டயலொக்
டயலொக் ஆசிஆட்டா நிறுவனமானது தனித்துவமான ஒரு மைல்கல்லை அடைவதை குறிக்கும் விதமாக தனது 4000 ஆவது தொலைபேசி கோபுரத்தை 'திஹவ' கிராமத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளது.
அனைத்து இலங்கையர்களையும் ஒருவரோடொருவர் இணைத்து, முழு நாட்டையும்...
தொலைத்தொடர்பு துறையில் பணியாளர்களில் மேம்பட்ட பெண்களின் பங்களிப்பைக் கொண்டுள்ள எயார்டெல்
உலகளாவிய தொலைதொடர்பு சேவை வழங்குநரும், இலங்கையின் மிகவும் விரும்பப்படும் தொழில் வழங்குநர்களில் ஒருவருமான எயார்டெல், தொலைத்தொடர்பு துறையில் பணி புரியும் ஊழியர்களுக்குள் பெண் பங்களிப்பை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
Great Place to...
ஆடைத் தொழிலாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஜூன் இறுதிக்குள், 30% மானோருக்கு முதல் கட்ட தடுப்பு மருந்து...
தனது ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு மற்றும் ஆடைத் தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதற்கும் அதன் முயற்சிகளின் விளைவாக கூட்டு ஆடை மன்றம் (JAAF) கொவிட்-19 தடுப்பூசியின் முதல் கட்ட தடுப்பு மருந்தை ஆடைத்...
இலங்கையில் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான மூலோபாய பிரதிபலிப்புக்கு தனியார் மருத்துவமனைத் துறை ஒரு முக்கிய காரணியாகும் –...
கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்ததோடு, அதன் விளைவாக நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளுடன், இந்த தொற்று நோய்க்கு எதிராக மேற்கொள்ளப்படும் தேசிய பிரதிபலிப்பாக தனியார் மருத்துவ பிரிவினர் மேற்கொள்ளும் தீர்மானம்...
‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரணவுடன் இணைந்து டயலொக் நேசக்கரம்’
நெருக்கடியான காலங்களில் நாட்டை மேம்படுத்துவதற்கான அதன் மிக சமீபத்திய முயற்சிகளில், இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மீண்டும் டிவி தெரணவுடன் கைகோர்த்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் நிவாரணம்...
தானம் மற்றும் தியாகங்களால் கொவிட் தொற்றுநோயை தோற்கடிக்க புனித வெசாக் உற்சவத்தில் ஈடுபடும் பிரைம் குழுமம்
இலங்கையின் பாரிய வீட்டுவசதி மற்றும் காணி கட்டட விற்பனைத் குழுமமான பிரைம் வர்த்தக குழுமம், கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வெசாக் மாதத்தில் கொவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இரண்டு Non-invasive Ventilatorகளை...
டயலொக்கின் 3ஆம் கட்ட நிவாரணப்பணிகள் ஆரம்பம்…
டயலொக்கின் 3ஆம் கட்ட நிவாரணப்பணிகள் ஆரம்பம்...
HNB சிங்கிதி புதிய ‘சிங்கிதி ஜம்போ Avurudu’ சலுகைகளை அறிவித்துள்ளது
இவ்வாண்டு புதுவருட கொண்டாட்டத்தில், இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியான HNB PLC தனது சிறுவர் சேமிப்புக்காக 'சிங்கிதி ஜம்போ அவுருது' என்ற புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
இதில் பலவிதமான பரிசுகள் மற்றும் வவுச்சர்களும் இவற்றில்...
தொலைத்தொடர்புத் துறையில் தங்கத் தரத்துடன் கூடிய வாடிக்கையாளர் சேவையை வழங்கும் எயார்டெல்
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) 2020ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் நடத்திய, சேவையின் தரம் (QoS) கணக்கெடுப்பின்படி வாடிக்கையாளர் சேவை அளவீடுகளில் சிறந்த செயல்திறனை எயார்டெல் லங்கா அடைந்துள்ளதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
முதல்...



