முகம் பளபளக்க மொய்ஸ்சுரைசரை பயன்படுத்தும் முறைகள்!

0
பெரும்பாலானோர் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்துக்கொள்வதற்காக மொய்ஸ்சுரைசரை பயன்படுத்துகிறார்கள். அவை சருமம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் போக்கும் தன்மை கொண்டது. இருப்பினும் மொய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தினால் அது சருமத்திற்கு தீங்கு விளைவித்துவிடும். மொய்ஸ்சுரைசரை பயன்படுத்தும்போது...

தினமும் உணவில் இஞ்சி சேர்க்க வேண்டியதன் 10 காரணங்கள்!

0
நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடிய இஞ்சியை தினமும் சமையலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. இதில் நிறைய நார்ச்சத்துக்கள், விட்டமின்கள், நோயெதிர்ப்பு திறன் உள்ளது. இஞ்சியின் சுவை பிடிக்காது என்பதால் பலரும் இதனை...

முகத்ததை பளபளக்க செய்ய அருமையான எளிமையான குறிப்புக்கள

0
பொடுகுத் தொல்லை உள்ளவர்கள் எலுமிச்சை சாறில் சிறிதளவு உப்பு கலந்து தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும். நாட்டுக் கோழியின் முட்டையின் வெள்ளைக் கருவுடன் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து பருக்களின்...

பிக்பாஸ் சீசன் 5 இல் ஜேர்மன் வாழ் இலங்கை தமிழ்பெண் யார் தெரியுமா?

0
தமிழகத்தில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் ஆரம்பமாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. பிக்பாஸ் சீசன் 5 ஞாயிற்றுகிழமை ஆரம்பமான நிலையில், இந்த சீசனையும்...

வயிற்றுவலி போக்கும் இயற்கை மருந்து வாழைப்பூ

0
-வாழைப்பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், வயிற்றுவலி மற்றும் குடல்புண், இரத்தபேதி, மூலநோய் ஆகியவை குணமாகும். – கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி,...

கொரோனா தொற்று நோயின் மத்தியிலும் PET போத்தல்களை சேகரிப்பவரின் வாழ்க்கைப் பயணம்

0
கொரோனா தொற்றின் மத்தியிலும் பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்து அதனை மறுசுழற்சி செய்து தனது வாழ்வை முன்னெடுத்துச் செல்லும் மகேஷ் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் சுற்றாடலுக்கு எதிர்மறையான தீங்;குகளை விளைவிப்பதனால் உலகளவில்...

இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறேன்… ஆனால் அன்று நான் பசியால் வாடிய போது? ரொனால்டோ நெகிழ்ச்சி

0
உலககால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியன் ரோனால்டோ சிறுவயதில் பசியால் வாடிய போது, தனக்கு பர்கர் கொடுத்து உதவிய பெண்ணை தேடி வருவதாக கூறியுள்ளார். தற்போது இருக்கும் விளையாட்டு உலகில் கோடிக்கணக்கில் சம்பளங்களை குவிப்பவர்களின் வரிசையில் போர்ச்சுகளைச்...

சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னரே உப்பை பதப்படுத்திய மக்கள்!

0
நீரில் தோன்றி, நீரிலேயே கரைந்து போகும் உப்பு ஜீவாத்மாவைப் போன்றது. கடலே பரமாத்மா என்றெல்லாம் உப்பு போற்றப்படுகிறது. உப்பு, கடவுளை உணர்த்தும் ஓர் அடையாளம் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. சங்கும் முத்தும் பிறப்பது...

நீங்கள் இடது கை பழக்கம் உள்ளவரா..? உங்களின் குணாதிசயங்கள் என்ன தெரியுமா?

0
நம்மில் பெரும்பாலானோர் வலது கையைத்தான் அதிகம் பயன்படுத்துகிறோம். சிலர் மட்டும் அனைத்து செயல்களுக்கும் இடது கையைப் பயன்படுத்துவார்கள். இடது கை பழக்கம் உள்ளவர்களை 'சினிஸ்ட்ராலிட்டி' என்று குறிப்பிடுவார்கள். இடது கை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல...

உங்களை வெற்றி அடையாமல் தடுக்கும் 5 காரணங்கள்!

0
நம் மூளையை 2 சதவிகிதம் மட்டுமே பெரும்பாலானோர் பயன்படுத்துக்கிறோம். இதுதான் தோல்விக்கான காரணமாக அமைகிறது. அதற்கான 5 காரணங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். தான் பணக்காரன் ஆக முடியும் என்று நினைக்காமல் இருப்பது சிறு வயதில் வளர்ந்த...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...