மின்தடை ஏற்படும் போது, இன்டர்நெட் வசதி தடை?
தொலைபேசி கோபுரங்களின் ஜெனரேட்டர்களுக்கான டீசல் கிடைக்கப் பெறாமையால், இன்று முதல் நாடளாவிய ரீதியில் தொலைபேசி கோபுரங்களில் மின் தடை ஏற்படும் போது அவற்றின் 3G மற்றும் 4G டிரான்ஸ்மிட்டர்களின் interference reduction (...
புடின் ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்ற கருத்துக்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் – ஜோ பைடன்
உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புடினை கடுமையாக விமர்சித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கருத்து தெரிவித்து வருகிறார்.
உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு சமீபத்தில் சென்ற அதிபர் ஜோ பைடன்,...
உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
யுக்ரைன் போர் மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக, உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,958 அமெரிக்க டொலர்களாக உள்ளது.
வார இறுதியில் தங்கத்தின் விலையில்...
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்வு
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்துள்ளது.
ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு மீது மேற்கத்தேய நாடுகள் விதித்த தடை மற்றும் சவூதி அரேபியாவில் உள்ள எண்ணெய்க் கிடங்கு மீதான தாக்குதல்...
முற்றிலும் கண்ணாடியால் கட்டப்பட்ட வீடு… வியப்பில் ஆழ்த்தியுள்ள கண்களுக்கு தெரியாத அதிசய வீடு..
லண்டனில் கட்டப்பட்டுள்ள ஒரு வீடு யாருடைய கண்களுக்கு தெரியாதபடி முற்றிலும் கண்ணாடிகளை வைத்து கட்டப்பட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரிச்மாண்ட் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு, 2015-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை சாதாரணமாக இருந்த...
விபத்துக்குள்ளான சீன விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து குவாங்சு மாகாணத்தை நோக்கி 132 பேருடன் சென்ற போயிங் 737-800 ரக விமானம் கடந்த 21-ந்தேதி விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் இரண்டு...
ரஷ்ய படைகளுக்கு அஞ்சுகிறதா நோட்டை படைகள்?
நேட்டோ படைகள் உண்மையில் ரஷியாவை கண்டு அஞ்சுகின்றன என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்துவருகின்றது.
போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய...
பிரமாண்ட இராணுவ அணிவகுப்புக்கு தயாராகும் வடகொரியா
வடகொரியா மிகப்பெரிய அளவில் ராணுவ அணிவகுப்பை நடத்த தயாராகி வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் பலமுறை கூறிவந்தும், வடகொரியா அவ்வபோது தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்துகொண்டே இருந்தது. இந்த நிலையில், வடகொரியா...
உலக சந்தையில் எரிபொருள் விலை மேலும் உயர்வு
உலக சந்தையில் எரிபொருள் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது.
பிரண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3 அமெரிக்க டொலரால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குறித்த மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை...
சரணடையமாட்டோம் – உக்ரைன் திட்டவட்டம்
துறைமுக நகரான மரியுபோல் நகரை சுற்றி வளைத்து ரஷியா தாக்குதல் நடத்திவரும் நிலையில், சரணடைய வேண்டும் என்ற எச்சரிக்கையை உக்ரைன் நிராகரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா 26-வது நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த...