உக்ரைனுக்கு உலக வங்கி நிதியுதவி
உக்ரைனுக்கு 723 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.
அங்குள்ள மக்களுக்காக ஊதியம், நலன்புரி மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
பிரித்தானியா, சுவிடன், டென்மார்க்,...
17 நாடுகளை தனது நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து நீக்கிய ரஷ்யா
அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளை தனது நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து ரஷ்யா அதிரடியாக நீக்கியுள்ளது.
உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிர் நிலைப்பாட்டை எடுத்ததால்...
4 நகரங்களில் போர் நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு
பொதுமக்கள், மாணவர்கள் வெளியேறும் வகையில் நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ பிடிக்க ரஷிய திட்டமிட்டுள்ளது. கடல்வழி, தரைவழி, வான்வழி என மூன்று வழியாகவும் அதிரடி தாக்குதலை...
இரவிலும் குண்டு மழை பொழிகிறது ரஷ்யா – உக்ரைன்
குற்றச்சாட்டு!உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி 12 ஆவது நாளாக...
போர் களத்தில் இணைந்த இதயங்கள்!
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே பயங்கர யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில் உக்ரேன் படையில் கடமையாற்றிய இருவர் யுத்தகளத்திற்கு அருகில் Kyiv நகரில் வைத்து திருமண பந்தத்தில் இணைந்து ள்ளனர்.
Valery, Lesya ஆகிய இருவரும்...
புடீனை புகழ வேண்டாம் – ட்ரம்புக்கு எச்சரிக்கை!
மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை இனியும் புகழ வேண்டாம்" என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை அந்நாட்டின் முன்னாள் துணை...
“ரஷ்யாவில் எங்கள் சேவைகள் நிறுத்தம்” – விசா,மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் அறிவிப்பு!
அமெரிக்காவைச் சேர்ந்த விசா மற்றும் மாஸ்டர்கார்ட் நிறுவனங்கள் ரஷ்யாவில் தமது செயற்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து தனது செயல்பாடுகளை இடைநிறுத்துவதாகவும், ரஷ்யாவில் உள்ள தமது வாடிக்கையாளர்கள் மற்றும்...
மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தைக்கு தயாராகும் உக்ரைன் – ரஷ்யா
போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.
எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக யுக்ரேனிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் பள்ளிவாசலில் தற்கொலை குண்டுத் தாக்குதல்
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மசூதியில் தொழுகையின் போது குண்டு வெடித்ததில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவத்தில் 50 க்கும்...
உக்ரைனின் மிகப் பெரிய அணுமின் நிலையத்தையும் தாக்கியது ரஷ்ய படை!
உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9-வது நாளாக நீடிக்கும் நிலையில், தெற்கு உக்ரைனின் எனர்ஹோடர் நகரில் உள்ள சபோரோஷியா அணுமின் நிலையம் மீது இன்று அதிகாலை ரஷிய படைகள்...