அமெரிக்க ஜனாதிபதியின் மகன் குற்றவாளியென நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
துப்பாக்கியை சட்ட விரோதமாக வாங்கிய வழக்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் குற்றவாளி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதியாக இருக்கும் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன். இவர் மீது...
விமான விபத்தில் மலாவி துணை ஜனாதிபதி பலி
மலாவியின் துணை ஜனாதிபதி சௌலோஸ் சிலிமா, விமான விபத்தில் உயிரிழந்தார்.
அவருடன் பயணித்த அவரது மனைவி உள்ளிட்ட 8 பேரும் விமான விபத்தில் உயிரிழந்தனர் என தெரியவருகின்றது.
கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி...
100 வயதில் காதலியை கரம்பிடித்த போர்வீரர்
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற அமெரிக்க முன்னாள் போர் வீரர் ஒருவர் தனது 100 வயதில் காதலியை கரம் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹரால்டு டெரன்ஸ் என்ற அந்த வீரர்...
மலாலி நாட்டு துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்
கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது. விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டு இராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.
மலாவி நாட்டின் துணை ஜனாதிபதியாகவுள்ள சவுலோஸ் கிளாஸ்...
4 பணயக் கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 274 பாலஸ்தீனர்கள் பலி
4 பணயக் கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 274 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 700 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினரின்...
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) மாலை நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,...
பணயக் கைதிகளை மீட்டது இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பினரால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் நால்வரை இஸ்ரேல் இராணுவம் மீட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும், 250 பேரை பணயக்...
காசாவில் வேலையில்லா திண்டாட்டம் உக்கிரம்!
காசாவில் வேலையில்லா திண்டாட்டம் 80 சதவீதத்தை நெருங்குவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் உட்பட உலக தலைவர்கள் போர் நிறுத்ததுக்கு அழைப்பு...
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மேலும் 40 பேர் பலி!
இஸ்ரேல் நேற்று (05) இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவின் பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த இடம்பெயர்ந்தவர்கள் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸாவின் Nuseirat பகுதியில் பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அகதிகள் முகாமில் இருந்தவர்களே...
தமிழகத்தில் பாஜக மண்கவ்வியதால் நிர்வாகி மொட்டையடிப்பு
தமிழகத்தில் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தோல்வியைத் தழுவிய நிலையில் அவர் வெற்றி பெறுவார் என பந்தயம் கட்டிய பாஜக நிர்வாகி நடு சாலையில் அமர்ந்து மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம்...












