இஸ்ரேல் – ஹமாஸ் போர் – உலக பொருளாதாரம் பாதிப்பு!
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் சண்டை, உலகப் பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உலகப் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே மந்தமடைந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையிலான சண்டை, பொருளாதார...
இஸ்ரேல் – ஹமாஸ் போர் – ரஷ்யா எடுத்துள்ள முடிவு!
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் மிக கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் இதுபோன்ற சூழல் உருவானதற்கு அமெரிக்காதான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி புடின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் போரை முடிவுக்கு கொண்டுவர...
7ஆவது நாளாகவும் போர் நீடிப்பு – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு
இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று 7 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.
கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில்...
சிரியா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்! இரண்டு விமான நிலையங்கள் இலக்கு!
சிரியாவின் இரண்டு பிரதான விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் அதிடிரத் தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரியாவின் Damacus மற்றும் Aleppo ஆகிய விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் பிரதான ஓடுபாதைகள்...
இஸ்ரேல் போர்! வெள்ளிக்கிழமை தீர்க்கமான நாள்!
இஸ்ரேல் - அமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், நாளை வெள்ளிக்கிழமை உலக ஜிகாத் தினமாக அமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் போராட வேண்டும் என்ற...
ஹமாஸ் அமைப்பின் கொட்டத்தை அடக்கி முழுமையாக அழிப்போம்! இஸ்ரேல் சபதம்!!
ஐ.எஸ். பயங்கரவாதிகள் போலவே ஹமாஸ் அமைப்பை நடத்த வேண்டும் என்றும் எந்த ஒரு நாடும் புகலிடம் அளிக்கக்கூடாது எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்த பிறகு இவ்வாறு...
வெளியுறவுத் துறை அமைச்சரின் இலங்கை விஜயம்
இலங்கை - கொழும்பில் ஒக்டோபர் 11ஆம் திகதி நடைபெற்ற இந்து சமுத்திர வளைய அமைப்பின் (IORA) 23 ஆவது அமைச்சர்கள் பேரவை மாநாட்டிலும், சிரேஸ்ட அதிகாரிகளின் 25ஆவது நிர்வாகசபை அமர்விலும் இந்தியா பங்கேற்றுள்ளது....
காசா எல்லையில் படைகள் குவிப்பு! தரை வழி தாக்குதலுக்கு இஸ்ரேல் வியூகம்!!
காசாவில் புதிய தாக்குதலைத் தொடங்குவதற்கு பல்லாயிரக்கணக்கான வீரர்களை இஸ்ரேல் காசா எல்லையில் குவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இதுவரை வான் வழியாக மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த நிலையில் விரைவில் காசா பகுதியில்...
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள ஈரானிய பெண்ணின் வலிசுமந்த வாழ்க்கை பயணம்….!
ஈரானிய சமூக செயற்பாட்டாளர் நர்கிஸ் முஹம்மதிக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பெண்கள் அடக்குமுறைக்கு எதிராக போராடியதற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்காக அவர் நடத்திய போராட்டத்திற்காகவும் நர்கிஸ் முஹம்மதிக்கு...
‘கொவிட்- 19’ தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு
2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.
2023ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள் கட்டாலின் கரிக்கோ, ட்ரூ வைஸ்மேன் ஆகிய இருவருக்கு வழங்கப்படும்...



