AIIB சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சேவை செய்கிறது: கனடிய முன்னாள் நிர்வாகி
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் அதன் நலன்களை மேம்படுத்துவதற்காக அதைப் பயன்படுத்துகிறது, நிறுவனத்தில் பங்கேற்பதை நிறுத்த கனடாவைத் தூண்டியதாக முன்னாள் நிர்வாகி ஒருவர்...
உகாண்டா தாக்குதல் _ 40 பேர் கொலை
காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லைக்கு அருகில் உள்ள பள்ளி ஒன்றில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டதாக உகாண்டா போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎல் (ஐஎஸ்ஐஎஸ்) குழுவிற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதியளித்த கிழக்கு...
சீனாவின் சிறுபான்மை குழுக்கள் ஜனநாயகத்திற்கு அழைப்பு விடுக்கின்றன, தர்மசாலாவில் தலாய் லாமாவை சந்தித்தன
சீனா, தைவான், ஹாங்காங், மங்கோலியா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை குழுக்களின் சுமார் 70 பிரதிநிதிகள் தர்மசாலாவில் “சீனாவும் மாறும் உலகளாவிய ஒழுங்கும்: வாய்ப்புகளும் சவால்களும்” என்ற தலைப்பில்...
இவ்வாண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதியவகை உயிரினங்கள்
மனிதனின் கண்களில் புலப்படாத பலவிதமான உயிரினங்கள் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
உலகம் முழுதும் ஒவ்வொரு ஆண்டும் புதியவகை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன.
அந்தவகையில், இந்த ஆண்டு (2023) ஆரம்பத்தில் சில புதியவகை உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
டிகாப்ரியோவின் அதாவது...
ஜெனிவா இராஜதந்திர சமர் 19 ஆம் திகதி ஆரம்பம்
சர்வதேச தளத்தில் இலங்கைக்கு பெரும்
'இராஜதந்திர சமர்' எனக் கருதப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (19) சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்...
டில்லியால் வாழும் – வளரும் கொழும்பு!
தவழும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டு அதற்கு ஒரு உந்து சக்தி கொடுத்தால்தான் அக்குழந்தையால் எழுந்து நின்று - இலகுவில் நடை பழக முடிகின்றது. இதுபோல மனித வாழ்வில் நாம் ஒவ்வொரு பருவத்தில் இருந்து...
நீனோவால் 2024 இல் ஏற்படவுள்ள ஆபத்து!
பசிபிக் பெருங்கடலில் ‘எல் நீனோ’ காலநிலை நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் அதிகரித்திருக்கும் வெப்பத்தை மேலும் உயர்த்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எல் நீனோ ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்....
பெரு நிறுவனங்களின் ஆள் குறைப்பு சீனாவில் வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கும் நிலை!
பெரு நிறுவனங்கள் இவ்வருட ஆரம்பம் முதல் பெருமளவில் ஆள் குறைப்பு செய்து வருகின்றன. இந்த ஆள் குறைப்பு அலை சீன இளைஞர்களிடையே பெரும் வேலையில்லா நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) அதிகாரப்பூர்வ...
திரிபுரா விவசாயிகளுக்கு மாம்பழ ஜாக்பொட் : கிலோ 1500 இந்திய ரூபா
இந்தியாவின் திரிபுரா விவசாயிகள் ‘மியாசாகி’ ரக மாம்பழம் கிலோ ஒன்றை 1500 இந்திய ரூபாவிற்கு விற்பனை செய்கின்றனர்.
திரிபுராவின் பஞ்சரதன், நரிகேல் குஞ்சா மற்றும் தை சக்மா கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தலாய் மாவட்டத்தின்...
வலுவான நிலையில் இலங்கை – இந்திய பௌத்த உறவு!
உலகில் தேரவாத பௌத்தத்தை பின்பற்றும் நாடுகளில் முக்கிய இடத்தை வகிக்கின்றது இலங்கை. நாட்டிலுள்ள மொத்த சனத்தொகையில் 70 வீதமானோர் பௌத்த மதத்தையே பின்பற்றி வருகின்றனர். அரச மதமாக பௌத்தமே விளங்குகின்றது. அரசமைப்பிலும் அதற்கு...




