கருப்பு பணம் மூலம் வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 35 உலக தலைவர்கள்
பிரபலங்கள் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதும், சொத்துக்களை வாங்கி குவித்து உள்ளதும் தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி உலக அளவில்...
கனடாவில் ஓரினச் சேர்க்கை பெண் திருமணம்; குருக்களை அச்சுறுத்திய சட்டத்தரணி கைது
கனடாவில் ஓரினச் சேர்க்கையாளர்களான இரு பெண்களின் திருமணத்தை நடத்தி வைத்த குருக்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் சட்டத்தரணி உமாநந்தினியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டொரன்டோவைச் சேர்ந்த 47 வயதான உமாநந்தினி நிசாநாதன் (Umananthini Nishanathan) எனும்...
மிகச் சிறிய மின்சாரக் கார் சீனாவில் அறிமுகம்!
வுலிங் நானோ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கார், டாடா நானோ காரை விட சிறியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தியான்ஜின் சர்வதேச கார் கண்காட்சியின் போது அறிமுகமான வுலிங் நானோ, மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில்...
விரைவில் சந்தைக்கு வரத் தயாராகும் கொவிட் தடுப்பு வில்லைகள்!
கொவிட் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாவோரை குணப்படுத்தும் வகையில், முதல் தடவையாக மருந்து வில்லையொன்று அமெரிக்காவின் மார்க் மருந்து உற்பத்தி நிறுவனம் தயாரித்துள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கொவிட் தொற்றை குணப்படுத்தும் மருந்துகளை கண்டு பிடிக்கும்...
அவுஸ்திரேலிய செல்ல காத்திருப்போக்கு நல்ல செய்தி
அவுஸ்திரேலியா தமது சர்வதேச எல்லையை 18 மாதங்களுக்குப் பின்னர் நவம்பர் மாதம் முதல் திறக்கவுள்ளது.
எனினும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே அந்நாட்டுக்குள் பிரசேவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொரோனாவால் உயிரிழந்த மனைவிக்கு கோவில் கட்டி வழிபடும் கணவர்
ஷாஜபூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சம்ப்கேடா கிராமத்தை சேர்ந்த நாராயண் சிங் ரத்தோர் என்பவர் கொரோனாவால் உயிரிழந்த காதல் மனைவிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வருகிறார்.
இந்தியாவில் ஆண்கள் தங்கள்...
தமிழ் பாரம்பரிய முறையில் கனடாவில் நடந்த லெஸ்பியன் திருமணம்!
கனடாவில் Graftonஎன்ற இடத்தில் தமிழ் பாரம்பரிய முறையில் லெஸ்பியன் திருமணம் ஒன்று 26.09.2021அன்று நடைபெற்றுள்ளது.
இந்தத் திருமணத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.
அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து இரண்டு பெண்களின் திருமண...
ஜப்பான் செல்ல அனுமதி காத்திருக்கும் இலங்கையரா நீங்கள்! இன்று முதல் ஜப்பான் உங்களை வரவேற்கிறது
இலங்கை உள்ளிட்ட கறுப்பு பட்டியலிலுள்ள 6 நாடுகளின் பயணிகளுக்கு இன்று (20) முதல் நாட்டிற்குள் நுழைவதற்கு ஜப்பான் அனுமதி வழங்கியுள்ளது.
கொவிட் தொற்று கடுமையாக உள்ள நாடுகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்திருந்த ஜப்பான், அந்தப்...
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணைத் தாக்குதல்! வீடியோ
நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை பரிசோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. உலகில் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சோதனை நடத்தும் 7வது நாடு வடகொரியா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சோதனையின் பின்னர் சில மணி நேரங்களில் குறுந்தூர...
‘நியூசிலாந்தில் தாக்குதல்’ – கொல்லப்பட்ட இலங்கை பயங்கரவாதி யார்?
நியூஸிலாந்தின் அதி முக்கிய பயங்கரவாத சந்தேக நபர்களில் ஒருவராக கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாகக் கண்காணிக்கப்பட்டு வந்த இலங்கை நபர் ஒருவர், இன்று பல்பொருள் அங்காடிக்குள் அப்பாவி மக்களின் மீது கத்திக்குத்து தாக்குதலில்...