ஜெனிவா இராஜதந்திர சமர் 19 ஆம் திகதி ஆரம்பம்
சர்வதேச தளத்தில் இலங்கைக்கு பெரும்
'இராஜதந்திர சமர்' எனக் கருதப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை (19) சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகின்றது.
இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்...
டில்லியால் வாழும் – வளரும் கொழும்பு!
தவழும் குழந்தையின் கைகளை பிடித்துக்கொண்டு அதற்கு ஒரு உந்து சக்தி கொடுத்தால்தான் அக்குழந்தையால் எழுந்து நின்று - இலகுவில் நடை பழக முடிகின்றது. இதுபோல மனித வாழ்வில் நாம் ஒவ்வொரு பருவத்தில் இருந்து...
நீனோவால் 2024 இல் ஏற்படவுள்ள ஆபத்து!
பசிபிக் பெருங்கடலில் ‘எல் நீனோ’ காலநிலை நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அது ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் அதிகரித்திருக்கும் வெப்பத்தை மேலும் உயர்த்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எல் நீனோ ஆரம்பிக்கப்பட்டிருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்....
பெரு நிறுவனங்களின் ஆள் குறைப்பு சீனாவில் வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கும் நிலை!
பெரு நிறுவனங்கள் இவ்வருட ஆரம்பம் முதல் பெருமளவில் ஆள் குறைப்பு செய்து வருகின்றன. இந்த ஆள் குறைப்பு அலை சீன இளைஞர்களிடையே பெரும் வேலையில்லா நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) அதிகாரப்பூர்வ...
திரிபுரா விவசாயிகளுக்கு மாம்பழ ஜாக்பொட் : கிலோ 1500 இந்திய ரூபா
இந்தியாவின் திரிபுரா விவசாயிகள் ‘மியாசாகி’ ரக மாம்பழம் கிலோ ஒன்றை 1500 இந்திய ரூபாவிற்கு விற்பனை செய்கின்றனர்.
திரிபுராவின் பஞ்சரதன், நரிகேல் குஞ்சா மற்றும் தை சக்மா கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தலாய் மாவட்டத்தின்...
வலுவான நிலையில் இலங்கை – இந்திய பௌத்த உறவு!
உலகில் தேரவாத பௌத்தத்தை பின்பற்றும் நாடுகளில் முக்கிய இடத்தை வகிக்கின்றது இலங்கை. நாட்டிலுள்ள மொத்த சனத்தொகையில் 70 வீதமானோர் பௌத்த மதத்தையே பின்பற்றி வருகின்றனர். அரச மதமாக பௌத்தமே விளங்குகின்றது. அரசமைப்பிலும் அதற்கு...
இந்திய திமாபூரில் தெருவோர பெண் வியாபாரிகளை மேம்படுத்த விசேட கருத்தரங்கு
திமாபூரில் தெருவோரத்தில் வியாபாரம் செய்யும் பெண் வியாபாரிகளை மேம்படுத்த விசேட கருத்தரங்கொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. The Entrepreneurs Associates (tEA) மூலம் இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பெண்களின் தொழில் மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள்...
24 மணி நேரத்திற்குள் புற்றுநோய் நோயாளிக்கு 80 லட்சம் இந்திய ரூபா மக்கள் நிதி!
காஷ்மீரில் லுகேமியா இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 24 வயது யுவதியின் சிகிச்சைக்கு பொதுமக்கள் ஒன்லைன் மூலம் 24 மணி நேரத்திற்குள் 80 லட்ச இந்தியா ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள...
குவாஹாட்டி பிரஸ் கிளப்பின் முதல் பெண் தலைவராக சுஷ்மிதா கோஸ்வாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்
குவஹாத்தி பிரஸ் கிளப்பின் முதல் பெண் தலைவராக சுஷ்மிதா கோஸ்வாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். குவாஹாத்தி பிரஸ் கிளப்பின் (GPC) புதிய நிர்வாக அமைப்பு ஜூன் 4, ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 3, சனிக்கிழமையன்று தேர்தல் நடத்தப்பட்டது.
சஞ்சய்...
மேகாலயா கிராமம் இமயமலையை சுத்தம் செய்வதில் இணைகிறது!
உலகின் உயரமான இடமாகக் கருதப்படும் இமய மலை என்பது அனைவரையும் கவர்ந்த இடமாகும். இந்த இடம் குப்பைகளினால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. தன்னார்வ பணிகளின் ஊடாக இமய மலையை சுத்தம் செய்யும் பணி...




