சீனாவில் கொரோனா தாண்டவம் – WHO கவலை
சீனாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் சீன பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி வருகின்றன. இந்த நிலையில் சீன பயணிகளுக்கு அமெரிக்காவிலும் கொரோனா பரிசோதனை கட்டாயம்...
டிசம்பரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவராக இந்தியா பொறுப்பேற்பு
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் டிசம்பர் மாதத்திற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா டிசம்பர் 1 அன்று ஏற்றுக்கொண்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதன் இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில், கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை...
பாகிஸ்தான் நாணய நெருக்கடி ஆபத்தை எதிர்கொள்கிறது என்று நோமுரா தெரிவிப்பு
ஜப்பானிய நிதி நிறுவனமும் முதலீட்டு வங்கியுமான நோமுரா ஹோல்டிங்ஸ், பாகிஸ்தான் இப்போது நாணய நெருக்கடியின் அதிக ஆபத்தில் உள்ளது என்று கூறியதாக ராய்ட்டர்ஸை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைத் தவிர, எகிப்து, ருமேனியா,...
பாக்-ஆப்கான் எல்லையில் மோதல்கள்; பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் தலிபான்கள் சவால்
பலுசிஸ்தான் மாகாணத்தின் சாமன் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த எல்லை மோதல்களைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் அதிகரித்து வருவதாக ஏசியன் லைட் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் அமைதியைப் பேணுவதற்கான இருதரப்பு...
அமெரிக்காவில் பனிப்புயலால் தொடர்ந்தும் பெரும் பாதிப்பு
அமெரிக்காவில் நீடிக்கும் பனிப்புயலால் நியூயோர்க் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அங்குள்ள பபல்லோ நகரம் முழுமையாக பனியால் மூடப்பட்டுள்ளது.
கனடா முதல் மெக்சிகோ எல்லை வரையிலும் நீடிக்கும் பனிப்புயலுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர்....
மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு சிறைத் தண்டனை
லஞ்சம் மற்றும் சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, அந்நாட்டின் குற்றவியல் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தீா்ப்பளித்தது.
மேலும், அவருக்கு 5 மில்லியன்...
ஆப்கான். பெண்களின் சுதந்திரம் பறிப்பு! தலிபான்கள் அராஜகம்!!
ஆப்கானிஸ்தானின் பெண்கள் அரச சார்பற்ற தொண்டு நிறுவினங்களில் வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலிபான் ஆட்சியாளர்களின் அந்த முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தலிபான்களின் புதிய விதியால், ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளப்படும் உதவிப் பணிகள் பாதிக்கப்பட்டு...
ஜம்மு காஷ்மீர்: குங்குமப்பூ சாகுபடியில் புரட்சியை ஏற்படுத்தும் விஞ்ஞானிகள்
ஷெரி காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (SKUAST) விஞ்ஞானிகள் எப்போதும் விவசாயத் துறையில் சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க முயற்சி செய்கிறார்கள், இதனால் ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கின் விவசாயிகள் தங்கள்...
பீலேவின் புற்றுநோய் தீவிரம்
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் புற்றுநோய் தீவிரம் அடைந்திருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.
மூன்று முறை உலகக் கிண்ணத்தை வென்ற 82 வயதான பீலே மூன்று வாரங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை...
சரணடையமாட்டோம் – உக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்
" நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்." என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சபதமிட்டார்.
போருக்கு மத்தியில் அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அப்போது...













