2025ஆம் ஆண்டு 5 டிரில்லியன் டொலர் இலக்கு! கடுமையாக உழைக்கும் இந்தியா
2025ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு அரசு உழைக்கிறது: இந்திய மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்
இந்திய மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கடந்த மாதம் தமிழகத்தின் தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களை...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின் நோக்கம் என்ன?
திறந்த பொருளாதார சந்தைக்கு மத்தியில் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாயின், உலக நாடுகளுடன் நல்லுறவைப் பேண வேண்டும். அப்படி நல்லுறவு வலுக்கும் பட்சத்திலேயே வர்த்தகம் செழிக்கும். இதற்கு வெளிநாடுகளுடனான தொடர்புகளும், நட்புறவுகளும் மிக முக்கியமானவை....
இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் இளம் பெண் நேஹா நர்கெடே
புனேவில் பிறந்த நேஹா நர்கெடே (Neha Narkhede), ஸ்ட்ரீமிங் டேட்டா டெக்னாலஜி நிறுவனமான Confluent இன் இணை நிறுவனராவார். இவர் IIFL Wealth Hurun India Rich List 2022 இல் இடம்பிடித்துள்ளார்....
உக்ரைன் – ரஸ்ய போரின் பாதிப்புகளில் சிக்கியுள்ள நாடுகள்! சவாலை சமாளித்து வெற்றிநடை போடும் இந்தியா!
ரஷ்யா தொடுத்த போரில் உக்ரைன் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. போரின் தாக்கத்தால் ரஷ்யாவும் பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இந்தப் போர் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் கோதுமை,...
சீனாவில் நிலக்கரி நுகர்வு குறித்து அந்நாட்டு அதிபர் அளித்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவதாக அறிக்கை
பெய்ஜிங் நிலக்கரி மின் உற்பத்தி திட்டங்களை கட்டுப்படுத்தும் என்றும் 2021-2025 க்கு இடையில் 14 வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் நிலக்கரி நுகர்வு அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் என்றும் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த...
இந்தோனேசியாவில் நடைபெறும் மூன்றாவது ஜி20 ஷெர்பா கூட்டத்தில் இந்தியா பங்கேற்கிறது
செப்டம்பர் 26-29 வரை யோக்யகர்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசியா தலைமையிலான மூன்றாவது G20 ஷெர்பா கூட்டத்தில் இந்திய அதிகாரிகள் குழு அமிதாப் காந்த் தலைமையில் பங்குபற்றியது.
இந்தோனேசிய தலைமையின் கீழ் முதல் ஷெர்பா கூட்டம் டிசம்பர்...
அருணாச்சலத்தில் பழங்குடியினரின் கலாச்சார பாரம்பரியத்தை ஆவணப்படுத்த அமெரிக்கத் தூதரகம் இணையத்தளம்!
உலக சுற்றுலா தினத்தில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழங்குடியினரின் கலாச்சார பாரம்பரியத்தை ஆவணப்படுத்த அமெரிக்க தூதரகம் இணையத்தளமொன்றை தொடங்கியுள்ளது
அமெரிக்காவும் இந்தியாவும் 75 ஆண்டுகால இருதரப்பு உறவைக் கொண்டாடும் நிலையில், 'ஆசாதி கி அம்ரித்...
ஷின்சோ அபேவின் இறுதிக் கிரியைகளில் பங்கெடுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி!
அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸ், சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், வியட்நாம் ஜனாதிபதி நுயென் சுவான் ஃபூக், தென் கொரியப் பிரதமர் ஹான் டக்-சூ, பிலிப்பைன்ஸ் துணைத் தலைவர் சாரா...
ஆப்கானில் தொடரும் கொடுரங்களும், குண்டு வெடிப்புக்களும்!
ஆப்கானிஸ்தானில் ஆயுதம் தாக்கிய தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர், அங்கு தொடர் கொடுரங்கள் நிகழ்ந்துவருவதாக மனித உரிமை அமைப்புக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
குறிப்பாக மனித உரிமைக்கும், பெண்களுக்கும் இடமில்லை என்றும், கருத்துச் சுதந்திரம் வெகுவாக நசுக்கப்படுவதாகவும்...
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
2022ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெலாரஸ் நாட்டை சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலஸ் பியாலியாட்ஸ்கி என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு...













