மெக்சிகோவில் கோர விபத்து: 21 பேர் பலி!
மெக்சிகோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர்.
மத்திய மெக்சிகோவில் அதிவேக வீதியில் 3 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.
18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாகவும்...
‘ஆபரேஷன் சிந்தூர்’: பாகிஸ்தான் விமான படையின் 20 சதவீத உள்கட்டமைப்புகள் நாசம்
‘ஆபரேஷன் சிந்தூர்’: பாகிஸ்தான் விமான படையின் 20 சதவீத உள்கட்டமைப்புகள் நாசம்
இந்தியாவால் நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தான் விமானப் படையின் 20 சதவீத உள்கட்டமைப்புகள், போர் விமானங்கள் நாசமடைந்துள்ளன. அத்துடன் பாகிஸ்தான்...
முழு பலத்துடன் காசாவுக்குள் களமிறங்க தயாராகும் இஸ்ரேல் இராணுவம்!
எதிர்வரும் நாட்களில் இராணுவம் முழு பலத்துடன் காசாவுக்குள் நுழையும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
இரு தரப்பினருக்கும் இடையே...
பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார் கனடா வெளிவிவகார அமைச்சர்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் , கனடாவின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பகவத் கீதை மீது கை வைத்து அவர் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
கனடா கூட்டாட்சி தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி...
ஆஸ்திரேலியாவின் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற லேபர் கட்சியின் தலைவரான அந்தோனி அல்பானீஸி பிரதம அமைச்சராக இன்று பதவியேற்றார்.
அத்துடன், புதிய அமைச்சரவையும் ஆளுநர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டது.
அமைச்சரவை பதவியேற்பு விழா ஆளுநர்...
பாகிஸ்தான் அத்துமீறினால் பதிலடி: மோடி எச்சரிக்கை!
இராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம் எனவும், பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு நேற்று ஆற்றிய உரையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
"...
வர்த்தகப் போரை கைவிட அமெரிக்கா, சீனா இணக்கம்!
அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் விதித்துள்ள இறக்குமதி வரிகளை 10 சதவீத அளவுக்கு 90 நாட்களுக்குக் குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் சீன அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம்...
முடிவுக்கு வருகிறது உக்ரைன், ரஷ்யா போர்?
போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில், அதை நிறுத்த...
போர் நிறுத்தம்: போப் லியோ வரவேற்பு!
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் நிறுத்தத்துக்கு போப் 14-ம் லியோ வரவேற்பு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்யா-உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ்...
ஷேக் ஹசீனாவின் கட்சிக்கு தடை!
பங்களாதேஷ் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 'அவாமி லீக்' கட்சியை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்து தற்போதைய இடைக்கால அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகவும்...