இலங்கையின் நெருக்கடி காலங்களில் இந்திய உதவி!
இந்தியாவும் இலங்கையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வலுவான வரலாற்று, மத, கலாச்சார மற்றும் இன உறவுகளைக் கொண்டுள்ளன. இந்தியாவின் கண்ணோட்டத்தில், அதன் ‘அண்டை நாடு முதல்’ கொள்கையானது, பிராந்தியத்திற்குள் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, பொருளாதாரம்...
தலாய் லாமாவின் மறுபிறப்பின் சட்டபூர்வத்தன்மையை சீனா தன் பலத்தை பயன்படுத்தி தடுக்க முடியாது
"வாழும் புத்தர்களின் மறு அவதாரத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்", "சீனாவிற்குள் வாரிசு தேடப்பட வேண்டும்," "வாழும் புத்தர்களை நாட்டிற்கு வெளியே தேட அனுமதிக்கப்படுவதில்லை", இதுவே சீன அரசாங்கத்தின் நிலைப்பாடு ஆகும்,...
உரும்கி (Urumqi) படுகொலையை நினைவு கூர்தல்: சீனத் துன்புறுத்தலுக்கு எதிராக ஆஸ்திரியாவில் உய்குர் குரல்
சீனாவில் உய்குர்கள் மற்றும் பிற துருக்கிய முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தக் கோரி, ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள சீனத் தூதரகத்தின் முன் ஆஸ்திரியாவில் உள்ள உய்குர் மக்கள் போராட்டம் நடத்தினர்.
ஜூலை 5, 2009...
சீனாவில் இளைஞர்களிடையே அதிகரித்து வரும் அதிருப்திப் போக்கு
சீனாவில் பொருளாதார இழப்பு இருந்தபோதிலும், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான கோரிக்கைகள், அங்குள்ள இளைஞர்களிடையே அதிருப்தியை தூண்டுகிறது. அரசின் தணிக்கை மற்றும் அடக்குமுறையை மீறி, சீன இளைஞர்களிடையே அதிருப்தி, ஆன்லைனிலும் பல்கலைக்கழக வளாகங்களிலும் அதிகரித்து...
பாகிஸ்தான்: லாகூரில் மூன்று குழந்தைகளின் கிறிஸ்தவ தாய் படுகொலை
மூன்று குழந்தைகளின் கிறிஸ்தவ தாயும், லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழக (LUMS) ஊழியர் ஒருவரும் லாகூரில் உள்ள மிர் டவுனில் மணி குஜ்ஜார் தலைமையிலான குழுவால் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட voicepk.net...
பேஸ்புக்கிற்கு பெரும் அபராதம்
பேஸ்புக் நிறுவனத்துக்கு 14 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள பெடரல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
குறித்த உத்தரவில், மெட்டா நிறுவனம் தொடர்பான நட்டஈட்டை அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழங்க...
சீன உரக் கப்பலுக்கு செலுத்தப்பட்ட 6.7 மில்லியன் டொலர் எங்கே? சீனா காக்கும் மௌனம்
சீனாவில் இருந்து 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட தரமற்ற கரிம உரங்கள் கப்பல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சீனாவிடமிருந்து இந்த உரத்தைக் கொள்வனவு செய்வதற்காக 6.7 மில்லியன் டொலர் பணம்...
இரட்டை வெற்றி: பாஸ்டில் தினத்தை இந்தியா கொண்டாடுவதோடு வெற்றிகரமான சந்திராயன் மிஷன் ஆரம்பம்
ஒன்றல்ல, இரண்டு வெற்றி. ஒரே நாளில். அது ஜூலை 14, 2023 அன்று. இந்த நாள் இந்தியா தேசியப் பெருமையில் மகிழ்வதற்கு இரட்டிப்புக் காரணங்களைக் கொண்டிருந்தது. சர்வதேச இராஜதந்திரத்தின் அடையாளத் தருணத்தோடு, விண்வெளி...
இந்திய-சீன நிதியமைச்சர்களின் சந்திப்பில் உலகளாவிய கடன் பிரச்சினைகள் பற்றி விவாதிப்பு
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜுலை 18 அன்று சீன நிதியமைச்சர் லியு குனைச் சந்தித்து, பலதரப்பு வளர்ச்சி வங்கிகளை வலுப்படுத்துதல் மற்றும் உலகளாவிய கடன் பாதிப்புகள் உட்பட, ஜி20 யில் இந்தியாவின்...
G20 சந்திப்பு: கிரிப்டோகரன்சிகள் மீதான உற்சாகம் இப்போது முடக்கப்பட்டுள்ளது என்கிறார் இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர்
ஆரம்ப உற்சாகத்திற்கு மாறாக, தற்போது G20 நாடுகளில் கிரிப்டோ கரன்சிகள் குறித்து அதிக அளவு "எச்சரிக்கை மற்றும் அக்கறை" உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
"கிரிப்டோ...





