ஆப்கானிஸ்தானில் இருந்து டில்லிக்கு விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து பயணம்: 13 சிறுவன் விபரீத செயல்
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 13 வயது சிறுவன், காபூலில் இருந்து டில்லி வந்த விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு 94 நிமிடங்கள் பயணம் செய்த சம்பவம் பேசும் பொருளாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானின் காம் ஏர்...
மனித பேரழிவுக்கு இஸ்ரேல் பொறுப்பு கூறவேண்டும்!
காசாவில் ஏற்பட்ட மனிதாபிமான பேரழிவுக்கு இஸ்ரேல் பொறுப்புக்கூற வேண்டும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி ஐ.நாவில் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், மனிதாபிமான பணியாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர் தாக்குதல்களில் கொல்லப்பட்ட சம்பவத்தையும் அவர் வன்மையாகக்...
ஆபரேஷன் சிந்தூர் – 2 தொடங்குமா?
ஆபரேஷன் சிந்தூர் தொடரும்: வெளியானது அறிவிப்பு
ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கையின் பகுதி 2 அல்லது பகுதி 3 ஆகியவை பாகிஸ்தானின் நடத்தையைப் பொறுத்து அமையும் என்றும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் இந்தியா சகிப்புத்தன்மை...
பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது: இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை!
“பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது. எங்கள் நாட்டின் மையப்பகுதியில் ஒரு பயங்கரவாத அரசை திணிக்கும் முயற்சிக்கான பதில் வழங்கப்படும்.”
இவ்வாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“ அக்டோபர் 7 அன்று நடந்த...
பாலஸ்தீனம் அங்கீகரிப்பு: இஸ்ரேல் கொதிப்பு!
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் கனடா, ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு சமாந்தரமான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீனம்...
தாக்குதலை தீவிரப்படுத்தியது ரஷ்யா: ட்ரம்பை சந்திக்க தயாராகிறார் உக்ரைன் ஜனாதிபதி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை அடுத்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின்போது சந்திக்க உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அவர்...
குடிபோதையில் பாம்பின் தலையை கடித்த நபர்: ஆந்திர மாநிலத்தில் சம்பவம்!
தன்னை கடித்த பாம்பின் தலையை கடித்த போதை ஆசாமி ஒருவர் தற்போது தீவிர மருத்துவ சிகிச்சையில் உள்ளார். இச்சம்பவம் இந்தியா, ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மாவட்டம், தொட்டம்பேடு மண்டலம் சிய்யாவரம்...
சீன, அமெரிக்க ஜனாதிபதிகள் அடுத்த மாதம் நேரடி சந்திப்பு!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நேற்று தொலைபேசியில் உரையாடினார்.
இந்த உரையாடலில் வர்த்தகம், பென்டனில் போதைப்பொருள் விவகாரம், மற்றும் டிக்டாக் ஒப்பந்தம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக டிரம்ப் கூறினார்.
அடுத்த...
நாட்டை மீட்போம்: ஊழல் வாதிகளுக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடையாது!
ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு இந்நாட்டு மக்களின் சொத்துகளை சூறையாடிய அரசியல் வாதிகளுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. சட்டத்தின் பிடிக்குள் இருந்து அவர்கள் தப்பவே முடியாது - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள்...
நேபாளத்தில் அமைதியை நிலைநாட்ட ஆதரவு: பிரதமர் மோடி உறுதி
நேபாளத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்தது. பின்னர் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பதவி விலகினார். இதையடுத்து, இடைக்கால அரசின் பிரதமராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா...













