உலக சந்தையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது: அறிக்கை

0
இந்தியாவின் முதலீட்டு-தலைமையிலான வளர்ச்சிப் பாதையின் விளைவாக, பல வல்லுநர்கள் பொருளாதாரம் பற்றிய ஒரு உற்சாகமான மதிப்பீட்டை உருவாக்கியுள்ளனர், இதன் விளைவாக 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஜிடிபி வேகமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் பங்குச்...

இந்தியாவின் எழுச்சி தடுக்க முடியாதது, தசாப்தத்தில் 3வது பெரிய பொருளாதாரமாக மாறும்: இந்திய துணை ஜனாதிபதி தன்கர்

0
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா முதன்மையாக விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறையால் வளர்ந்து வரும் நட்சத்திரமாக உள்ளது என்றும், நாட்டின் எழுச்சி "தடுக்க முடியாதது" என்றும் இந்திய துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்...

பண்டிகையை ஒட்டி திடீரென பச்சை நிறமாக மாறிய ஆறு!

0
அமெரிக்க நாட்டில் உள்ள சிகாகோ என்னும் ஆறு, புனித பாட்ரிக் பண்டிகையை ஒட்டி பச்சை நிறமாக மாறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள இலினாய்ஸ் மாகாணத்தில், ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மதகுருவான புனித பாட்ரிக்கை நினைவு படுத்தும்...

திபெத்தியர்களுக்கு ஒற்றுமையைக் காட்ட திபெத் சார்பு உரிமைகள் குழுக்கள் தைபேயில் அணிவகுப்பு

0
சீனாவில் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் திபெத்தியர்கள் மற்றும் பிற சிறுபான்மை குழுக்களுக்கு தங்கள் ஒற்றுமையைக் காட்ட திபெத் சார்பு மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் கடந்த மார்ச் 5 அன்று தைபேயில் அணிவகுப்பு நடத்தின. திபெத்திய...

இந்திய ராணுவத்துடன் தொடர்ந்து உறவை வளர்த்துக் கொள்ள அமெரிக்கா எதிர்பார்க்கிறது: பென்டகன்

0
அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு நல்ல கூட்டாண்மையை அனுபவித்து வருவதாகவும், இந்திய இராணுவத்துடன் தனது உறவைத் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள அமெரிக்கா எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் பென்டகன் செய்தித் தொடர்பாளர், அமெரிக்க பிரிகேடியர் ஜெனரல் பாட்...

காஷ்மீரில் முழுவீச்சில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டிற்கான ஏற்பாடுகள்

0
மே மாதம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் அரசு செய்து வருகிறது. சுற்றுலாத்துறையின் பார்வையில் இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதால், சுற்றுலாத் துறையினர் இது தொடர்பாக பல்வேறு...

பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளங்களிற்கு செல்லலாம்!

0
ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் பெண்கள் மேலாடையின்றி நீச்சல் குளங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெர்லினின் பொதுக் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி நீந்துவதற்கு நகர அதிகாரிகள் அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்துள்ளனர். திறந்தவெளி நீச்சல் குளம் ஒன்றில்...

நாளை முதல் கனடாவில் நேர மாற்றம் !

0
எதிர்வரும் 12ம் திகதி அன்று கனடாவின் ஒன்றாரியோவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி, 12ம்...

சீனாவின் புதிய பிரதமராக லி கியாங் நியமனம்!

0
சீனாவில் புதிய பிரதமராக ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். லி கியாங், கடந்த அக்டோபரில் நிலை குழுவில் இணைந்துள்ளார். அவர் தனது சொந்த ஜெஜியாங் மாகாணத்தில் 40 ஆண்டுகளாக...

கடுமையான பனிப்பொழிவால் வீடுகளை படர்ந்த பனி!

0
பிரிட்டனின் வடக்கு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. பிரிட்டனின் பெரும்பாலான பகுதிகளில், கடுமையான குளிருடன் பனிப்பொழிவு ஏற்படும் என, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், நாட்டின் வடக்கு மாகாணங்களில்...

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றி இளையராஜா சாதனை!

0
இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா, தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் நேற்று அரங்​கேற்​றம் செய்​தார். ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்​துள்​ளார். இளைய​ராஜா, தமிழ்,தெலுங்​கு, இந்​தி, கன்​னடம்,...

97-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலம்: 5 விருதுகளை வென்றது ‘அனோரா’!

0
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி அரங்கில், 97-வது ஆஸ்கர் விருது விழா, இந்திய நேரப்படி நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. சர்வதேச அளவில் திரைத்துறையின் உயர்ந்த விருது விழாவான இதில் உலகில்...

அஜித், ஷோபனா, நல்லி குப்புசாமி உட்பட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள்!

0
குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி, நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண், பறை...

பாலிவுட் நடிகரின் வீட்டுக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல்! விசாரணை தீவிரம்!!

0
வீட்டினுள் புகுந்த மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தில் இருந்து மீண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 7 குழுக்களை அமைத்து பொலிஸார் விசாரணை...