லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: ஐவர் பலி!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக பல கட்டிடங்கள், வீடுகள் எரிந்து நாசமாகின. மாநகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. சுமார் 30,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். குறித்த காட்டுத்...
திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்-தேவஸ்தானம் அறிவிப்பு
HMPV வைரஸ் பரவல் காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது.
திருமலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர்
பி.ஆர்.நாயுடு,
”HMPV வைரஸ் காரணமாக பாதிப்புகள்...
ஹமாஸ் அமைப்புக்கு காலக்கெடு விதித்தார் ட்ரம்ப்!
தான் பதவியேற்பதற்கு முன்பாக பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் "நரகமே வெடித்துவிடும்" என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ப்ளோரிடா மாகாணத்தின் மார் அ லாகோ நகரில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர்...
இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராகவும், விண்வெளித் துறை செயலராகவும் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்.வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இஸ்ரோ தலைவராக உள்ள சோம்நாத்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன்...
கனடாவின் புதிய பிரதமர் அனிதா ஆனந்த்?
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவருமான அனிதா ஆனந்த், அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லிபரல்...
திபெத் பூகம்பம்: பலி எண்ணிக்கை 125 ஆக அதிகரிப்பு!
திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லைப் பகுதியையொட்டி நேற்று காலை...
திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வு!
திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது.
திபெத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்துள்ளது.
இதனால் திபெத்...
திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 50 இற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு
இமயமலையின் அடிவாரத்தில் உள்ள திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அத்துடன், 62 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திபெத்தின் டின்கிரி மற்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சக்திவாய்ந்த...
நேபாளத்தில் நிலநடுக்கம்: பலர் பலி!
நேபாளத்தில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 30 இற்கு மேற்பட்டோபர் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.
நேபாளத்தில் லாபுசே நகரில் இருந்து 93 கிலோ மீட்டர்...
கனடா பிரதமர் இராஜினாமா!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கனடா நாடாளுமன்றத்தில் 338 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 170 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 153 எம்.பி.க்கள்...













