துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8...
‘இந்தியா எங்கள் விருப்பத்தின் கூட்டாளி’ என்று இரு நாடுகளின் வலுவான உறவுகள் குறித்து அமெரிக்க தூதர் ஜோன்ஸ் கூற்று
புது தில்லிக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான வலுவான உறவுகளை எடுத்துரைத்து, ஏரோ இந்தியா 2023க்கு முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், “இந்தியா எங்கள் விருப்பத்தின் கூட்டாளி” என்று அமெரிக்க பொறுப்பாளர் ஏ எலிசபெத்...
அசாமில் நிலநடுக்கம்
தெற்கு அசாம் நாக்கோனில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில்4.0 ஆகப் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
வெடித்து சிதறிய சூரியப்பகுதி! சுழலும் சூறாவளி..
அறிவியலாளர்களுக்கு எப்போதும் சவாலாக இருக்கக் கூடிய சூரியனின் வட துருவத்தில் இருந்த ஒரு பகுதி உடைந்து விழுந்ததை நாசா படம்பிடித்து வெளியிட்டிருக்கிறது.
சூரியனின் மிகப்பெரிய பாகம் ஒன்று வெடித்துச் சிதறியது குறித்த படங்களும் வீடியோக்களும்...
சிரியாவில் இடிபாட்டுக்குள் உயிருக்கு போராடும் சிறுவன் பகிர்ந்த வீடியோ
சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி கொண்டுள்ள சிறுவன் ஒருவன் வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தை எவ்வாறு விவரிப்பது என்று தனக்கு தெரியவில்லை, திரும்பத் திரும்ப நிலநடுக்கம் வருவதாக சிறுவன்...
துருக்கி நிலநடுக்கம் – இலங்கை பெண் ஒருவரின் சடலம் மீட்பு
துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
69 வயதுடைய வயோதிப பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் சடலத்தை அவரது...
துருக்கி- சிரியாவில் பலி எண்ணிக்கை இருமடங்காகும்? ஐ.நா.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில், இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும் என்று ஐநா அதிகாரி தெரிவித்துள்ளார்.
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு இதுவரை 28...
துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 28 ஆயிரம் ஆக உயர்வு
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,192 ஆக உயர்ந்து உள்ளது
துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில்...
இந்தியா பாரம்பரியம், வளர்ச்சியின் பாதையில் ஓடுகிறது: பிரதமர் மோடி
இந்தியா தனது பாரம்பரியத்தை மகத்தான சுயமரியாதையுடன் பெருமிதத்துடன் வெளிப்படுத்துகிறது, நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தும் அதே வேளையில் அதன் பாரம்பரியங்களை வலுப்படுத்துவோம் என்று உறுதியளிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்தார். நாட்டின் கொள்கைகள்...
வியட்நாமின் தூங்காத மனிதரும் சுவாரஸ்யமும்!
தூங்குவதற்கு யாருக்குதான் பிடிக்காம் இருக்கும்? இரவு முழுவதும் தூங்கினாலும் காலை எழுவதற்கு முன்பு ஒரு 5 நிமிஷம் தூங்கிக்கிறேன் என கேட்காதவர்களே அரிதுதான். மேலும் ஒரு மனிதனின் தினசரி வேலைகளில் மிக முக்கியமாக...