வெடித்து சிதறிய சூரியப்பகுதி! சுழலும் சூறாவளி..

0
அறிவியலாளர்களுக்கு எப்போதும் சவாலாக இருக்கக் கூடிய சூரியனின் வட துருவத்தில் இருந்த ஒரு பகுதி உடைந்து விழுந்ததை நாசா படம்பிடித்து வெளியிட்டிருக்கிறது. சூரியனின் மிகப்பெரிய பாகம் ஒன்று வெடித்துச் சிதறியது குறித்த படங்களும் வீடியோக்களும்...

சிரியாவில் இடிபாட்டுக்குள் உயிருக்கு போராடும் சிறுவன் பகிர்ந்த வீடியோ

0
சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி கொண்டுள்ள சிறுவன் ஒருவன் வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த நிலநடுக்கத்தை எவ்வாறு விவரிப்பது என்று தனக்கு தெரியவில்லை, திரும்பத் திரும்ப நிலநடுக்கம் வருவதாக சிறுவன்...

துருக்கி நிலநடுக்கம் – இலங்கை பெண் ஒருவரின் சடலம் மீட்பு

0
துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. 69 வயதுடைய வயோதிப பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் சடலத்தை அவரது...

துருக்கி- சிரியாவில் பலி எண்ணிக்கை இருமடங்காகும்? ஐ.நா.

0
துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்து விட்ட நிலையில், இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும் என்று ஐநா அதிகாரி தெரிவித்துள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்திற்கு இதுவரை 28...

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 28 ஆயிரம் ஆக உயர்வு

0
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28,192 ஆக உயர்ந்து உள்ளது துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில்...

இந்தியா பாரம்பரியம், வளர்ச்சியின் பாதையில் ஓடுகிறது: பிரதமர் மோடி

0
இந்தியா தனது பாரம்பரியத்தை மகத்தான சுயமரியாதையுடன் பெருமிதத்துடன் வெளிப்படுத்துகிறது, நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தும் அதே வேளையில் அதன் பாரம்பரியங்களை வலுப்படுத்துவோம் என்று உறுதியளிப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தெரிவித்தார். நாட்டின் கொள்கைகள்...

வியட்நாமின் தூங்காத மனிதரும் சுவாரஸ்யமும்!

0
தூங்குவதற்கு யாருக்குதான் பிடிக்காம் இருக்கும்? இரவு முழுவதும் தூங்கினாலும் காலை எழுவதற்கு முன்பு ஒரு 5 நிமிஷம் தூங்கிக்கிறேன் என கேட்காதவர்களே அரிதுதான். மேலும் ஒரு மனிதனின் தினசரி வேலைகளில் மிக முக்கியமாக...

ஏரோ இந்தியா கண்காட்சியில் ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் ராணுவம், சிவில் லட்சியங்கள்

0
இந்தியா பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இராணுவ விமானங்களை கொள்வனவு செய்ய தயாராகிறது. பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய ஜெட்லைனர் ஒப்பந்தங்களை முடித்து, உலக விமான உற்பத்தியாளர்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய அழுத்தம்...

பெற்ற மகளை யாரோ போல தத்தெடுத்த பெற்றோர்! நடந்தது என்ன ?

0
பெற்ற மகளை வேறு எவரோ போல ஆதரவற்ற காப்பகத்தில் இருந்து தத்தெடுத்திருக்கிறார்கள் ஃபின்லாந்தை சேர்ந்த பெற்றொர். மருத்துவமனையின் அலட்சியத்தால் நடந்த சம்பவம் குறித்து செயின்ட் ஸோ என்பவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவுதான் தற்போது...

கட்டடங்களின் தரம் பற்றிக் குற்றச்சாட்டு

0
துருக்கியில் கட்டட நிர்மாண விதிமுறைகளை செயற்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகளே பல கட்டடங்களும் பூகம்பத்தில் இடிந்துவிழக் காரணமாகி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துருக்கியில் 2018இல் ஏற்பட்ட அனர்த்தத்தை அடுத்து கட்டட நிர்மாண விதிகள் கடுமையாக்கப்பட்டன. நாட்டின்...

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றி இளையராஜா சாதனை!

0
இசையமைப்​பாளர் இளை​ய​ராஜா, தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் நேற்று அரங்​கேற்​றம் செய்​தார். ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்​துள்​ளார். இளைய​ராஜா, தமிழ்,தெலுங்​கு, இந்​தி, கன்​னடம்,...

97-வது ஆஸ்கர் விருது விழா கோலாகலம்: 5 விருதுகளை வென்றது ‘அனோரா’!

0
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி அரங்கில், 97-வது ஆஸ்கர் விருது விழா, இந்திய நேரப்படி நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. சர்வதேச அளவில் திரைத்துறையின் உயர்ந்த விருது விழாவான இதில் உலகில்...

அஜித், ஷோபனா, நல்லி குப்புசாமி உட்பட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள்!

0
குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி, நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண், பறை...

பாலிவுட் நடிகரின் வீட்டுக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல்! விசாரணை தீவிரம்!!

0
வீட்டினுள் புகுந்த மர்ம நபர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான், அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஆபத்தில் இருந்து மீண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 7 குழுக்களை அமைத்து பொலிஸார் விசாரணை...