ஈரானின் அணு உலைகள்மீது தாக்குதல் நடத்த வேண்டாம்!
ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று இஸ்ரேலிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு விடையளிக்கும் வகையில், இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப்...
ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல்: மூளுமா மூன்றாம் உலகப்போர்?
ஈரானின் பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து துல்லிய தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. இதையடுத்து, மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி...
கற்பனைக் காதலியுடன் வாழ விபரீத முடிவெடுத்த சிறுவன்!
ஏஐ உரையாடல் தொழில்நுட்பமான சாட் ஜிபிடியுடன் காதலில் விழுந்த 14 வயது சிறுவன் அதனுடன் வாழ தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பிரபல...
மத்திய கிழக்கு போர் முடிவுக்கு வரும் சாத்தியம்!
இஸ்ரேல் ஹாமஸ் இடையேயான போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உளவு தலைவர் செல்லும் நிலையில், ஹமாஸும் சண்டையை நிறுத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய...
துருக்கியில் தீவிரவாத தாக்குதல்: 5 பேர் பலி!
துருக்கி நாட்டில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
துருக்கியில் உள்ள ஏரோஸ்பேஸ் எனப்படும் விண்வெளி நிறுவனத்தின் தலைமையகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
துருக்கி தங்கள் ராணுவத்துக்கு...
செய்யாத குற்றத்திற்காக 58 ஆண்டுகள் சிறைவாசம்! தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட காவல்துறை!
செய்யாத குற்றத்திற்காக 58 ஆண்டுகள் சிறையில் இருந்த நபரிடம் ஜப்பான் காவல்துறை தலைவர் ஒருவர் நேரில் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்தவர் ஐவா ஹகாமடா (88). முன்னாள் குத்துச் சண்டை வீரரரான இவர்,...
ஈரான் தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலுக்கு ஏவுகணை வழங்கிய அமெரிக்கா
ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தினால், அதை நடுவானில் இடைமறித்து அழிக்க இஸ்ரேலுக்கு ‘தாட்’ஏவுகணைகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்தார்.
காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்...
மயான பூமியாகும் காசா: கொத்து கொத்தாக செத்து மடியும் மக்கள்!
வடக்கு காசாவில் உள்ள பெய்ட் லஹியா நகரில் பல மாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகளைக் குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் நேற்று வான்வழி தாக்குதலை முன்னெடுத்திருந்தது.
இந்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது...
இஸ்ரேல் பிரதமரின் வீட்டை இலக்குவைத்து ட்ரோன் தாக்குதல்!
லெபனானில் இருந்து இஸ்ரேலின் சிசேரியா நகரை நோக்கி இன்று (சனிக்கிழமை) ட்ரோன் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. பிரதமர் நெதன்யாகுவின் இல்லத்தை குறிவைத்து இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ட்ரோன் ஒன்று...
ஹமாஸ் அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்!
இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர் கொல்லப்பட்டதை ஹமாஸ் அமைப்பு நேற்று உறுதிப்படுத்தியது.
இதையடுத்து ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக கலீல் அல்-ஹய்யா நியமிக்கப்பட்டார்.
அவர் அளித்த பேட்டியில், ‘‘உயிர்த் தியாகம் செய்த...













