மாயமான மலேசிய விமானம்: 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தேடுதல் வேட்டை!
11 வருடங்களுக்கு முன் காணாமற்போன எம்.எச்.370 விமானத்தின் பாகங்களைத் தேடும் நடவடிக்கையை தொடர மலேசிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 2014ம் மார்ச் 8-ஆம் திகதி...
காசாவை கைப்பற்றுவோம்: இஸ்ரேல் சூளுரை!
ஹமாஸ் அதிகாரத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் இஸ்ரேல் காசாவைக் கைப்பற்றும் என என இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.
' காசாவில் ஹமாஸ் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துகிறது. காசாவை விட்டு...
உக்ரைன் எரிசக்தி கட்டமைப்புமீது தாக்குதல் நடத்தப்படாது: ட்ரம்பிடம் புடின் உறுதி!
30 நாட்களுக்கு உக்ரைன் பகுதியில் உள்ள எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படாது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார்.
மூன்றாடுகளாக நீடித்துவரும் உக்ரைன் - ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக...
குவிந்து கிடக்கும் பிணங்கள்: காசாவில் ஒரே நாளில் 413 பேர் பலி!
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஓய்ந்திருந்த போர், தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளதுஇரண்டாம் கட்ட போர்நிறுத்தம் குறித்து பேச்சு நடந்து வரும் நிலையில், பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில்...
பாதுகாப்பாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்டோர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.
அதிகாலை 3.27 மணிக்கு...
காசாமீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்: குழந்தைகள் உட்பட 200 பேர் பலி
காசாமீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட குறைந்தபட்சம் 200 பேர்வரை பலியாகியுள்ளனர் என பாலஸ்தீன சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - காசா இடையே கடந்த ஜனவரி 19 ஆம் தேதி...
19 ஆம் திகதி பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எதிர்வரும் 19ஆம் திகதி பூமிக்கு திரும்புகிறார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கு மேலாக தங்கியிருக்கும் சுனிதா...
இரவு நேர கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 59 பேர் பலி! மெசடோனியாவில் சோகம்!!
தெற்கு ஐரோப்பிய நாடான மெசடோனியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 159 இற்கு...
வட கொரியா ஜனாதிபதியுடன் இன்னும் நட்புறவில் உள்ளேன்: டிரம்ப் தெரிவிப்பு
வட கொரிய ஜனாதிபதியுடன் இன்று வரை நல்ல நட்புறவில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
நோட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே , அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை நேற்று சந்தித்து பேசினார்.
பின்னர்...
உக்ரைன் படையினர் சரணடைந்தால் உயிருக்கு உத்தரவாதம்: ரஷ்யா ஜனாதிபதி அறிவிப்பு
உக்ரைன் படையினர் சரணடைந்தால், நாம் அவர்களின் உயிரை காப்பாற்றுவோம்' என ரஷ்ய ஜனாதிபதி புடின் உறுதி அளித்துள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளை கடந்து போர் நீடிக்கிறது....













