2023 கண்டி எசல பெரஹரா ஆகஸ்ட் 17 முதல் ஆரம்பம்
2023 ஆண்டுக்கான கண்டி எசல பெரஹரா நடைபெறும் திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எசல பெரஹெரா ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 31 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொம்பன் யானை குறித்து விசாரணை ஆரம்பம்
திருகோணமலை, எத்தாபெந்திவெவ வயல் பகுதியில் யானையொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வனவிலங்கு திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
25 வயது மதிக்கத்தக்க 7 அடி நீளமான கொம்பன் யானையொன்றே...
நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை
மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (05) உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, அவரை ஜூலை 12 ஆம்...
ராகலையில் தீ விபத்து – 20 லயன் அறைகள் சேதம்! சொத்துகள் தீக்கிரை!!
நுவரெலியா, ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகலை கீழ்பிரிவு தோட்டத்தில் நெடுங்குடியிருப்பில் இன்று (05.07.2023) முற்பகல் 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இத் தீ விபத்தால் 20 குடும்பங்களைச் சேர்ந்த...
ஜனாதிபதியின் பதவியை நீடிக்க விசேட சட்டமா? அமைச்சரவை பேச்சாளர் வழங்கியுள்ள பதில்…!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவி காலத்தை நாடாளுமன்றம் ஊடாக நீடித்துக்கொள்வதற்கு எந்தவொரு திட்டமும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச...
கிறேக்கிலி தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு சேதம்
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேக்கிலி தோட்டப்பகுதியில் வீடொன்றின்மீது இன்று (05.07.2023) காலை மண்மேடு சரிந்து விழுந்ததில் வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளது.
அனர்த்தம் ஏற்படும்போது வீட்டில் எவரும் இருக்கவில்லை. வீட்டில் இருந்த பொருட்கள்...
“சூழ்ச்சிமூலம் இந்த அரசை கவிழ்க்க முடியாது” – மொட்டு கட்சி எம்.பி. சூளுரை
சூழ்ச்சி திட்டங்கள்மூலம் தற்போதைய அரசை கவிழ்க்க முடியாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து தெற்கு அரசியலில் வியூகம் வகுப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதற்கான நகர்வு தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. மொட்டுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரை வைத்தே இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றார் ரணில் விக்கிரமசிங்க.
குறிப்பாக அமைச்சர்கள் பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர...
சஜித் கேள்வி கேட்க முடியாது – சபாநாயகர்
2023.06.29 அன்று நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்டதாகவும், இதன்போது அவருக்கு கருத்துத் தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் ஆகியோரால்...
எட்டு வருடங்கள் கழித்து கருவுற்ற கர்ப்பிணித் தாய் உயிரிழப்பு
கர்ப்பிணித் தாய் ஒருவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 36 வயதான லவந்தி சதுரி ஜயசூரிய என்ற கர்ப்பிணித் தாயே...