போலி 5,000 ரூபா நோட்டுகள்; அக்குரஸ்ஸவில் மூவர் கைது
போலி 5,000 ரூபா பெறுமதியான 30 நோட்டுகளுடன் 3 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக, தென்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்தது.
அக்குரஸ்ஸ, மாரம்பே மற்றும் அஹங்கம பிரதேசங்களைச் சேர்ந்த...
முல்லைத்தீவில் மனிதப் புதைகுழி! இன்று முதல் அகழ்வுப் பணி
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மத்தியில் பச்சை சீருடைகள், பெண்களின் உள்ளாடைகள் என்பனவற்றுடன் பல்வேறு மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. இது மற்றொரு மனிதப் புதைகுழியா என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் 20 புதைகுழிகளை இனங்கண்டு 5 அமைப்புகள்...
நானுஓயாவில் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – ஐவர் படுகாயம்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் கிலாரண்டன் பகுதியில் ஆட்டோவொன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று வியாழக்கிழமை மாலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவிலிருந்து தலவாக்கலை...
யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி
யாழ். நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், அராலி – வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன்...
விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ச நியமனம்
விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் (28) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கைளிக்கப்பட்டது.
இலங்கை விமானப்படையின் தற்போதைய...
”அஸ்வெசும” குறித்து ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை
எவரையும் கைவிடாத வகையில் ''அஸ்வெசும" சமூக நலன்புரி திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்படி பதிவுசெய்ய முடியாதவர்களுக்கு ஓகஸ்ட் மாதத்தில் மீண்டும் வாய்ப்பளிப்பதற்கும், எழுத்துமூல மேன்முறையீடு மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க...
தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சி!
கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (29) ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது.
செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையில் கடந்த சில கிழமைகளாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வந்தது.
இந்த...
போலியான இணைய விளம்பரத்தை நம்பி இளைஞன் ஏமாற்றம்
போலியான இணைய விளம்பரத்தை நம்பி இளைஞன் ஒருவர் பணத்தை இழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் பதிவாகியுள்ளது.
இலங்கையில் செயற்படும் பொருட்களை ஒன்லைனில் விற்பனை செய்யும் விளம்பர இணையத்தளம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று விற்பனைக்காக...
பஸ் கட்டண திருத்தம் தேவையில்லை- கெமுனு விஜேரத்ன
இந்த வருடத்துக்கான வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தற்போதைக்கு அவசியமில்லை என ,இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன,இன்று (29) தெரிவித்தார்.
இந்த முடிவை தேசிய போக்குவரத்து சபைக்கு தாம்...
தேர்தல் மற்றும் மனித உரிமை அணைக்குழுக்களின் உறுப்பினர்கள் நியமனம்
தேர்தல்கள் மற்றும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் பெயரிடப்பட்டுள்ளனர்.
துறைசார் நிபுணத்தும் கொண்டவர்களுக்கு மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி இலங்னை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எல்.டீ.பி. தெஹிதெனியவும்,...