வேகமாக பரவுகிறது டெங்கு – 6 மாத காலத்துக்குள் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை காண முடிவதாகவும் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 47,000 இற்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும் உடலியல் நோய்கள் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர்...
எக்ஸ்பிரஸ் பேர்ள் மற்றும் நியூ டயமண்ட் கப்பல் விபத்துக்கள் குறித்து விரிவான விசாரணை
எஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து மற்றும் அது பற்றி சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் விரிவான விசாரணையை நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து சாட்சிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கை கடற் பரப்பில் நிகழ்ந்த நியூ டயமன்ட்...
யானை சவாரிக்கு தயாராகும் எம்.பிக்கள் தடுக்க போராடும் மொட்டு கட்சி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி பக்கம் சாய்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் மொட்டு கட்சியின் முக்கியஸ்தர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.
அடுத்த நாடாளுமன்ற தேர்தல்வரையாவது 'நாடாளுமன்ற பெரும்பான்மையை' தக்க...
ஜனாதிபதி நாடு திரும்பிய பின் உள்ளாட்சி தேர்தல் குறித்து இறுதி முடிவு….!
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு விடுக்கப்பட்டுவரும் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
குறித்த வேட்புமனுக்களை இரத்துச் செய்யுமாறு ஆளும் கட்சியும், எதிரணிகளும் நாடாளுமன்றத்துக்குள்ளும், அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கு பதிலாக சர்வஜன வாக்கெடுப்பு?
ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லாது சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரிசீலித்துவருகின்றார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
இது தொடர்பில் அரச தரப்புக்குள் ஜனாதிபதி ஆலோசனை நடத்தியுள்ளார் எனவும், மேலதிக...
ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே வெற்றி…!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராகக் களமிறங்குவாா். அவரே வெற்றியும் பெறுவார் என அரசில் உள்ள பலரும் எதிர்பார்த்துள்ளனர் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும்...
அரசுடன் இணைய சுபநேரம் பார்க்கிறதா கூட்டணி? மனோ, திகா வழங்கியுள்ள பதில்….!
ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருந்து விலகி, அரசுடன் இணையும் எண்ணம் இல்லை - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு...
” இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஐ.நா. முழு ஒத்துழைப்பு”
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஐ.நா. பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
பிரான்ஸின் பெரிஸ்...
இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஐக்கிய அமெரிக்காவின் ஒத்துழைப்பு
இலங்கையின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஐக்கிய அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஜெனட் யெலன் உறுதியளித்துள்ளார்.
புதிய நிதி ஒப்பந்தத்திற்கான தலைவர்களுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரான்சிற்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!!
வெளிநாட்டு வேலைக்காக பணம் வசூலிக்கும் எவருக்கும் பணம் வழங்கக்கூடாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.
அத்தகைய பண பரிவர்த்தனைக்கு தான் பொறுப்பல்ல எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறான எந்தவொரு...