உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்களை மீளவும் வழங்குமாறு கோரிக்கை
நல்லாட்சி அரசாங்கத்தினால் பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு மேலதிக கல்விக்காக வட்டியில்லா கடன்களை வழங்கிய போதிலும் 2021/2022 ஆம் வருட தொகுதி மாணவர்களுக்கு கடன் வழங்குவதற்குத் தேவையான வர்த்தமானி வெளியிடப்படவில்லை என எதிர்க்கட்சித்...
இ.போ.ச இற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கை ஆரம்பம்
இலங்கை போக்குவரத்து சபைக்கு 520 சாரதிகள் மற்றும் 170 நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இ.போ.ச.வின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் வெற்றிடங்கள் காரணமாக பஸ் சேவையில் பெரும்...
“பரதேசி படம் பார்த்துவிட்டு கதறி அழுத முத்து சிவலிங்கம் – ஆறுதல் கூறிய தொண்டமான்”
" இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பலமாக இருப்பதற்கு அமரர். முத்து சிவலிங்கமும் பிரதான தூணாக இருந்தார். அவர் பதவிகளுக்காக ஆசைப்பட்ட நபர் கிடையாது. அவர் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும் மலையகம் எப்படி...
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கு அரசு அழைப்பு!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களும் அரசுடன் இணைந்தால் மகிழ்ச்சி. மனோ கணேசன், திகாம்பரம் ஆகியோரை வரவேற்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் - என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர்...
மலையகம் – 200 நிகழ்வுகளில் நிலவுரிமை கோஷம் ஓங்கி ஒலிக்கட்டும்!
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் 'லயன்' யுகத்துக்கு முழுமையாக முடிவுகட்ட முடியாமல் இருப்பதற்கு - பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் காணி உரிமை கிடைக்காமையும் பிரதான காரணங்களுள் ஒன்றாகும்.
அம்மக்களுக்கு காணி உரிமை கிடைக்கப்பெற்றால் அது -...
கதிர்காமத்துக்குப் பாத யாத்திரை சென்ற குடும்பஸ்தர் பாம்பு தீண்டி மரணம்
அம்பாறை, பொத்துவில் உகந்த முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்துக்குப் பாத யாத்திரை சென்ற ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய...
ஜூன் 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறை
விசேட வங்கி விடுமுறையாக ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
1971 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க விடுமுறை நாட்கள் சட்டத்தின் 10 (1) ஆவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் பொது...
வட்டகொடையில் தடம்புரண்டது சரக்கு ரயில்!
கண்டியிலிருந்து பதுளை நோக்கி இன்று (23) காலை பயணித்த சரக்கு ரயில் தலவாக்கலை-வட்டக்கொடை ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் தடம்புரண்டுள்ளதாக நானு ஒயா ரயில் நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறு தடம்புரண்ட சரக்கு...
மலையகம் 200 – யாழ்ப்பாணத்தில் விசேட நிகழ்வுகள்
மலையக மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
” நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றி பேச்சு”
முன்னாள் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற அபிவிருத்தி மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பான சர்வதேச சிரேஷ்ட கொள்கை வகுப்பு நிபுணருமான கெவின் டிவொக்ஸ், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
நாடாளுமன்ற...