தரம் 1 இலிருந்து பாடத்திட்டத்திற்குள் வரும் மற்றொரு மொழி
ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று (22)...
கொழும்பு – கண்டி வீதியில் விபத்து
கொழும்பு – கண்டி வீதியில் லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (21) மாலை ஹொரகஸ்மன்கட பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.
இதில் காயமடைந்த லொறியின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – கண்டி வீதியில் பயணித்த குறித்த லொறி...
திடீர் ஒவ்வாமை அரிப்பு- 16 மாணவிகள் வைத்தியசாலையில்
ஜா-எல துடெல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகள் குழுவொன்று திடீரென ஏற்பட்ட கடுமையான உடல் அரிப்பு காரணமாக நேற்று (21) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
16 மணவிகளுக்கு திடீரென கை, கால் மற்றும்...
பதவியை இராஜினாமா செய்வாரா கெஹலிய?
மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியை பெற்றுக் கொடுக்காவிட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு வைத்தியசாலைகளில்...
குப்பைத்தொட்டியில் வீசி குழந்தையை கொலை செய்ய முயற்சி
தம்புத்தேகம பகுதியில் குழந்தையொன்றை குப்பைத்தொட்டியில் வீசியெறிந்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
குழந்தையை வீசியெறிந்த பெண் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தம்புத்தேகம பகுதியை சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் கடந்த...
துப்பாக்கி வெடித்ததில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழப்பு
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் 16 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே நேற்று இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பன்வெல கெத்பஹூவ பிரதேசத்தைச் சேர்ந்த...
ஹட்டனில் காணி தினத்தையொட்டி மாபெரும் பேரணி.
மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஊடாக ஹட்டனில் சர்வதேச காணி தினத்தை முன்னிட்டு நிலமற்றோருக்கு நிலம் என்ற தலைப்பின் கீழ் ஒற்றுமையாய் குரல் கொடுப்போம் உரிமையை வென்றெடுப்போம் என்ற தொனிப்பொருளுக்கு அமைய...
வாக்காளர்களுக்கு கால அவகாசம்
வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் கடந்த 16 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்தது, தற்போது அதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலை பதிவு செய்வதற்கான இறுதித் திகதி அறிவிக்கப்படும்...
படியில் இருந்து தவறி விழுந்து 11 மாத குழந்தை பலி!
தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுல்ல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வின் போது, மரணக் கிணற்றின் படியில் இருந்து தவறி விழுந்து குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை பலத்த காயங்களுடன் மொனராகலை...
விசா அபராத தொகை அதிகரிப்பு
விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான அறிவிப்பினை பொது பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
அபராதத்தை 7-14 நாட்களுக்கு 250 அமெரிக்க டாலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் 500 அமெரிக்க...