படையினரை ‘சரியான அளவில் பேணுவது’ என்பது குறைப்பு அல்ல
இராணுவத்தினரை 'சரியான அளவில் பேணுதல்' மற்றும் 'சில கிராமப் பகுதிகளில் இருந்து இராணுவத் தளங்களை அகற்றுவது' தேசிய பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் புனித இடங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என பாதுகாப்பு அமைச்சின்...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதுவரை அரசாங்கம் இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை
உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்ற போதிலும் அது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர்...
“13” ஐ முழுமையாக அமுலாக்க கொழும்புக்கு டில்லியின் அழுத்தம் அவசியம் – தமிழ்த் தலைவர்கள் பாரத பிரதமருக்கு கடிதம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு பயணம் செய்யும் போது, தமிழர் விவகாரம் தொடர்பில் இந்தியப் பிரதமர் மூலம் அழுத்தம் கொடுக்கும் நகர்வை மேற்கொள்வதென ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது.
வவுனியாவில் நடந்த அந்தக்...
ஒன்லைன் ஊடாக கடவுச்சீட்டு –3,265 விண்ணப்பங்கள்
கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய முறைமையில் இருந்து 3,265 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் முறைப்பாடு அளிக்க அல்லது கணினி தொடர்பான தகவல்களைப் பெற,...
மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளர் காலமானார்
மனித உரிமை ஆணைக்குழுவின்ஆணையாளர் கலாநிதி நிமால் கருணசிறி காலமானார்.
உடல்நல பாதிப்புகள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அறிவித்துள்ளது .
பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்?
பாண் மற்றும் சிற்றுண்டிகளின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
“430 ரூபாய்க்கு விற்கப்பட்ட 1 கிலோகிராம் கோதுமை மா இப்போது...
கடவுச்சீட்டு பெறுவோருக்கான விசேட அறிவிப்பு
கடவுச்சீட்டு வழங்கும் புதிய வேலைத்திட்டத்திற்கான கைரேகை எடுக்கும் பணி இன்று (19) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய...
அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலையை அதிகரிக்க தீர்மானம்?
அதிர்ஷ்ட இலாபச் சீட்டின் விலையை 40 ரூபாயாக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த மாதம் முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், அதிர்ஷ்ட இலாபச் சீட்டு விநியோகஸ்தர்களின்...
” ஜனாதிபதியுடன் இணைந்து 69 லட்சம் பேரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம்”
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஒரு வருடத்திற்கு...
“யானை – மொட்டு உறவில் விரிசல் இல்லை – கூட்டு பயணம் தொடரும்”
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையிலான அரசியல் உறவில் எவ்வித விரிசலும் ஏற்படவில்லை. இணைந்தே பயணிக்கின்றோம். இனியும் அப்படியே பயணிப்போம்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர்...