இத்தாலி அணியின் உலகக்கிண்ண கனவு கலைவு!
பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை கனடா, அமெரிக்கா, மெக்சிக்கோவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஐரோப்பிய தகுதி சுற்றின் பிளே...
அமெரிக்காவுக்கு துணை நிற்கும் அரசு நாடுகளை தோல்வி அடைய விடமாட்டோம்!
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் இலக்குகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும், அமெரிக்கா வெற்றிக்கு மிக அருகில் இருப்பதாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து மேற்கொண்ட போர் ஒரு...
போர் நிறுத்தத்துக்கு ஆஸ்திரேலியா அழைப்பு!
ஈரான் மீதான போரில் அமெரிக்காவின் முக்கிய இலக்குகள் பெரும்பாலும் எட்டப்பட்டுவிட்டதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தற்போதைய பதற்றத்தைத் தணிக்கக் கோரியுள்ளார்.
இந்தப் போர் மேலும் நீடித்தால் உலகப் பொருளாதாரம்...
மரக்கறி விலைப்பட்டியல் (02.04.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (02) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
மலையகத் தமிழர்கள் 15 இலட்சம் பேரைக் கொண்ட தேசிய இனம்!
"மலையகத் தமிழர்களை வெறும் தோட்டத் தொழிலாளர் வர்க்கமாகச் சுருக்கிப் பார்ப்பது முறையற்றது. அவர்கள் 15 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஓர் இன அடையாளமுள்ள சிறுபான்மை தேசிய இனமாகும்" என்று தமிழ் முற்போக்குக்...
‘ஓரியன்’ விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நாசா
நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இலங்கை நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘ஓரியன்’ விண்கலம்.
இவர்கள் இந்த பயணத்தில்...
போர் நிறுத்தம் கோரவில்லை: ட்ரம்பின் கூற்றை நிராகரித்தது ஈரான்!
ஈரான் ஜனாதிபதி போர் நிறுத்தம் கோரினார் என அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட கருத்தை ஈரான் வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.
“ஈரான் இத்தகைய கோரிக்கையை விடுத்ததாக டிரம்ப் வெளியிட்ட செய்தி உண்மையற்றது மற்றும் ஆதாரமற்றது.” என்று...
நேட்டோவில் இருந்து வெளியேறுவது குறித்து ட்ரம்ப் ஆராய்வு!
நேட்டோ (NATO) அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீவிரமாக ஆலோசித்துவருகின்றார் என தெரியவருகின்றது.
ஈரான்மீதான ராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் போதிய ஆதரவை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டும்...
போர் நிறுத்தம் கோருகிறது ஈரான்: கூறுகிறார் ட்ரம்ப்!
ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவிடம் போர்நிறுத்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் இன்று (01) தெரிவித்துள்ளார்.
ஈரானின் புதிய தலைமை முந்தைய ஆட்சியாளர்களை விட அதிக அறிவுத்திறன் கொண்டதாகவும், தீவிரப்போக்கு குறைந்ததாகவும் இருப்பதாக ட்ரம்ப் வர்ணித்துள்ளார்.
எனினும்,...
யாழ். இந்துக் கல்லூரியில் 64 மாணவர்கள் 3 A சித்தி!
வெளியாகியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 64 மாணவர்கள் 3 ஏ சித்திகளைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
கணிதப் பிரிவில் 42 மாணவர்கள் 3 ஏ...













