இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் உட்பட 29 தூதுவர்களை திருப்பி அழைக்கிறார் ட்ரம்ப்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அரசாங்கம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் உள்ளிட்ட தூதுவர்கள் மற்றும் மூத்த தூதரக அதிகாரிகளை, திருப்பி அழைக்கத் தொடங்கியுள்ளது.
ட்ரம்பின் “அமெரிக்காவுக்கு முதலிடம் ” நிகழ்ச்சி நிரலுடன்...
டித்வா புயலால் ஏற்பட்ட சேதம் எவ்வளவு தெரியுமா? வெளியானது உலக வங்கி அறிக்கை!
இலங்கையை தாக்கிய தாக்கிய டித்வா புயல், 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நேரடி சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி குழுமத்தின் உலகளாவிய துரித பேரிடர் சேத மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சேதம் இலங்கையின்...
திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்!
யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று பெரும் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே” முதலான கோஷங்களை...
இலங்கை வந்தார் ஜெய்சங்கர்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று மாலை இலங்கை வந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையம் வந்த அவரை, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க வரவேற்றார். இலங்கைக்கான இந்திய தூதுவரும் நிகழ்வில்...
ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் பாதீடு நிறைவேற்றம்!
தேசிய மக்கள் சக்தியின் ஆளுகைக்குட்பட்ட ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று (22) நிறைவேற்றப்பட்டுள்ளது.
வரவு - செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 12 வாக்குகளும், எதிராக...
ஜனாதிபதி – இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை சந்திப்பு!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (23) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார்.
இந்திய பிரதமரின் சிறப்பு பிரதிநிதியாகவே அவர் இலங்கை வருகின்றார்.
பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மீண்டெழுவதற்கு இந்தியா பேருதவிகளை வழங்கிவருகின்றது.
இந்நிலையில் அடுத்தக்கட்ட உதவி...
சர்வதேச உதவி முறையாக நிர்வகிப்பு: ஐ.நா. பிரதிநிதியிடம் பிரதமர் எடுத்துரைப்பு!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியயவுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்சேவுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கை அண்மையில் சந்தித்த இயற்கை பேரழிவைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களை...
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் பட்ஜட் நிறைவேற்றம்!
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் இன்று (22) நிறைவேற்றப்பட்டது.
வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 8 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
அக்கரப்பத்தனை பிரதேச சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸே ஆட்சியமைத்துள்ளன....
17 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக போராட்டம் நடத்துமாறு தொண்டர்களுக்கு இம்ரான் கான் அழைப்பு!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்தார்.
அவருக்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் 8.5 கோடி...













