ஹிருணிக்கா உள்ளிட்ட 15 பேருக்கு பிணை!
கைது செய்யப்பட்டிருந்த ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரை தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதவான் சந்தன அமரசிங்க இன்று(15) உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள்...
தந்தையும், மகளும் விபத்தில் பலி!
மீரிகம, பஸ்யால வீதியின் கொட்டகந்த பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகளும் பலியாகியுள்ளனர்.
மீரிகமவிலிருந்து பஸ்யால நோக்கி நேற்று மாலை பயணித்த காரொன்று மோதியதில் இவர்களிருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
54 வயதான...
இலத்திரனியல் கொள்வனவு கொள்கையை தயாரிப்பது தொடர்பில் தேசிய பேரவை உப குழுவில் அவதானம்
இலத்திரனியல் கொள்வனவு கொள்கையை இந்நாட்டில் விரைவில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் கலந்துரையாடப்பட்டது.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால...
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்மீது வாள்வெட்டு – குழந்தை பலி! மாத்தளையில் பயங்கரம்!!
மாத்தளை – ரபிமகம பகுதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை, அயல் வீட்டுக்காரர் ஒருவர் வாளால் தாக்கியதில் மூன்றரை வயது ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
அயல் வீட்டு நபரொருவரால் நடத்தப்பட்ட தாக்குதலில்...
மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாத பாதீடு!
ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்தவித பதிலும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியும் நிதியமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள...
‘உப்புச் சப்பில்லாத பட்ஜட்’ – கூட்டமைப்பு சாடல்!
“இது உப்புச் சப்பில்லாத – உருப்படியற்ற பட்ஜட். ஒரு செலவு விவரமும் இல்லை. ஆக வழமை போல் வரவு இவ்வளவு, செலவு இவ்வளவு என்று ஏதோ காட்டி இருக்கின்றார்கள். அவ்வளவுதான். பொருளாதார நெருக்கடியில்...
மக்களுக்கு சுமையாக அமையும் பாதீட்டை எதிர்ப்போம் – எதிரணிகள் அறிவிப்பு!
2023 ஆம் நிதியாண்டுக்கான பாதீடானது மக்கள்மீது மேலும் வரிச்சுமையை திணிக்கும் வகையிலேயே உள்ளது. அதில் மக்கள் நலத் திட்டங்கள் இல்லை - என்று எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை...
மொத்த செலவீனங்களில் பாதுகாப்பு அமைச்சுக்கு 10 வீத ஒதுக்கீடு!
பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் வரவு - செலவுத் திட்ட செலவீனங்களில் 10 வீதம் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது - என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார் .
2023 ஆம் நிதியாண்டுக்கான...
ஜனாதிபதி – மனோ இன்று அவசர சந்திப்பு!
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கூட்டாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று நேரில் சந்தித்துப் பேசவுள்ளனர்.
காலை 9.30 மணிக்குப்...
பதுளை உட்பட 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
நேற்று(14) முதல் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக, 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை,...













