நலன்புரி வசதிகளைப் பெறத் தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் பூர்த்தி!
“எவரையும் கைவிடாதீர்’’ என்ற தொனிப் பொருளில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத் திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தெரிவுசெய்வதற்கான...
தாயாரின் பிரிவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் மகனும் உயிரிழப்பு
தாயார் அண்மையில் உயிரிழந்த நிலையில் தாயாரின் பிரிவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் மகனும் உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இச் சமபவம் வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் இடம் பெற்றுள்ளது.
அத்தோடு இவர் தாயாரின் பிரிவால்...
மருத்துவமனைகள், அரச நிறுவனங்களில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம்-எரிசக்தி அமைச்சு
நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் மருத்துவமனைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணம் செலுத்தாமையால்...
அஞ்சல் திணைக்களத்தின் சேவைக்கட்டணம் அதிகரிப்பு
அஞ்சல் அலுவலகம் வாயிலாக செலுத்தப்படும் நீர் மற்றும் மின் கட்டணங்களுக்காக அஞ்சல் திணைக்களத்தால் வசூலிக்கப்படும் சேவை கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கட்டண அதிகரிப்புக்கான சுற்று நிருபம் அனைத்து அஞ்சல் அலுவலக பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக...
பட்டப்பகலில் 33 பவுண்நகை கொள்ளை! யாழில் பயங்கரம்!!
யாழ்., பருத்தித்துறையில் வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பவுண் நகைகளைத் திருடிச் சென்றுள்ளர்கள்.
இந்தத் தகவலை பருத்தித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஊடகங்களிடம் இன்று தெரிவித்தார்.
வீட்டில் இருந்தவர்கள் நேற்றுக் காலையில் வேலை நிமிர்த்தம் வெளியே...
17,18,19,20, 22 இற்கு ஆதரவாக வாக்களித்த 18 எம்.பிக்கள்…!
அரசியலமைப்பின் 17,18,19,20 மற்றும் 22 ஆகிய ஐந்து திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த 18 பேர் தற்போதைய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.
அவர்கள் விவரம் வருமாறு,
1.அநுரபிரியதர்சன யாப்பா
2.அதாவுல்லா
3.சி.பி. ரத்னாயக்க
4.டிலான் பெரேரா
5.டலஸ் அழகப்பெரும
6.துமிந்த திஸாநாயக்க
7.பந்துல...
‘நாடு வங்குரோத்து அடையாமல் இருக்க நானே காரணம்’ – உரிமை கோருகிறார் கப்ரால்!
" நாடு வங்குரோத்து அடையாமல் இருப்பதற்கு நான் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன். மக்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையையும் செய்தது கிடையாது." - என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
நாட்டில்...
IMF உடனான அடுத்த கட்டப் பேச்சு நவம்பர் 03 இல்!
இலங்கையின் கடன் வழங்குனர்களுக்கும், சர்வதேச நாணய நிதியத்துக்குமிடையிலான அடுத்த கட்டப் பேச்சு நவம்பர் 03 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்...
உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு – யாழில் பரபரப்பு
யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேந்தான்குளம் கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை கடற்கரையில் சந்தேகத்துக்கிடமான முறையில் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்த பொதுமக்கள் இளவாலை பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து...
சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை டிசம்பர் 7 இல் ஆரம்பம்!
வரலாற்று சிறப்பு மிக்க சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை குறித்து கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது.
ஏதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை குறித்து கலந்துரையாடலொன்று சிவனொளிபாதமலையின்...













