சுதந்திரக்கட்சி எடுத்துள்ள அதிரடி முடிவு!

0
கட்சியின் தீர்மானத்தைமீறி அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட நிமல் சிறிபால டி சில்வா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம்...

ராஜபக்சக்களின் காவலனே ரணில் – சஜித் அணி எம்.பி. குற்றச்சாட்டு

0
மத்திய வங்கியில் நிதி இருப்பதாகவும் இதனால் பிரச்சினைகள் இல்லை எனவும் ரணில் கூறுவதாக தெரிவிக்கும்எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, மஹிந்த ஓடியொளிந்ததைவிட பெரிய இடம்மொன்றில் ரணிலும் ஓடியொளிய வேண்டிய நிலை ஏற்படும் எனவும்...

நாளை கட்சி தலைவர்கள் கூட்டம்!

0
நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுவின் கூட்டம் , நாளை (02) முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள நடவடிக்கைகள் இக்கூட்டத்தில் முடிவடுக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களது உணவு விவகாரம்...

விமல் தலைமையில் மலர்கிறது புதிய அரசியல் கூட்டணி!

0
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உட்பட 9 கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து புதியதொரு 'அரசியல் கூட்டணி'யை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். கூட்டணிக்கான பெயர் மற்றும் கொள்கைத் திட்டங்கள்...

‘அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு’

0
இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுமா என்பது தொடர்பாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெளிவுபடுத்தினார். இது தொடர்பில் கொள்கை வகுப்போர்தீர்மானிப்பர் எனவும் மூலதனச் செலவுகளை குறைத்து...

‘சிறார்களை பாதுகாப்பற்ற இடங்களுக்கு அனுப்புவதை தவிர்ப்போம்’

0
பண்டாரகம,- அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா அக்ரமிற்கு நேர்ந்த கொடுமை மீண்டும் நிகழாத வகையில் சிறுவர்களை பாதுகாப்பற்ற இடங்களுக்கு அனுப்புவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கோரியுள்ளது. சிறுமி பாத்திமா...

இலங்கை வரும் விமானங்களுக்கு புதிய கட்டுப்பாடு!

0
கொழும்புக்கு வருகின்ற வெளிநாட்டு விமானங்கள் திரும்பிச் செல்வதற்கான போதிய எரிபொருளை நிரப்பி வருமாறுகேட்கப்பட்டுள்ளன. அல்லது அயல்நாடு ஒன்றில் அதனை நிரப்பிக் கொள்ளு மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் விமான எரிபொருள் (aviation fuel) கையிருப்பைப் பேணுகின்ற...

O/L பரீட்சை இன்றுடன் நிறைவு!

0
" சாதாரண தர பரீட்சை மத்திய நிலையங்களில் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்தால், பரீட்சார்த்திகள் அருகிலுள்ள மற்றுமொரு பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு அமர்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன." இவ்வாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன...

சிறுமி கொலை – சந்தேக நபருக்கு மறியல்!

0
பண்டாரகம> அட்டுலுகம சிறுமியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (01) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரை ஆஜர்படுத்திய போது விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அட்டுலுகமயை சேர்ந்த 29 வயதான...

21 ஐ தோற்கடிக்க சூழ்ச்சி! பின்னணியில் யார்?

0
அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். இதன் ஓர் அங்கமாகவே, தற்போதைய சூழ்நிலையில் உணவுதான் முக்கியம், அரசமைப்பு மறுசீரமைப்பு அவசியமில்லை...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...