ஆயிஷாவை கொலை செய்தது ஏன்? சந்தேகநபர் வாக்குமூலம்
அட்டுலுகம சிறுமியை தாமே கொலை செய்ததாக கைது செய்யப்பட்டிருந்த 29 வயதுடைய நபர் ஏற்றுக்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடையில் இருந்து தனியாக வீடுதிரும்பிய சிறுமியை குறித்த சதுப்புநில பகுதிக்கு தூக்கி சென்றதாக...
தற்போது கையிருப்பில் இருக்கும் எரிபொருள் தொடர்பில் வலுசக்தி அமைச்சர் டுவிட்டர் பதிவு
எரிபொருள் கப்பலொன்று இன்று மாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள...
உணவு பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்- அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை
உணவுப் பாதுகாப்புக்காக விரிவான அரச-தனியார் கூட்டு வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையைக் குறைத்தல் தொடர்பாக இன்று...
நாடளாவிய ரீதியில் நாளைய தினம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்- லிட்ரோ
நாடளாவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோக நடவடிக்கை நாளைய தினம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் நாளைய தினம் 50 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
சைக்கிள்களின் விலை 100 வீதத்தால் அதிகரிப்பு
டொலர் தட்டுப்பாடு காரணமாக சைக்கிள் ஒன்றின் விலை 100 சதவீதம் வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி பெண்கள் பயன்படுத்தும் சைக்கிள் மற்றும் சைக்கிளின் விலை 18,000 ரூபாயிலிருந்து 36,000 வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிள்ளைக்கு அரிசி வாங்க ஈரப்பலாக்காய் பறித்த தாய்மீது தாக்குதல்
மரத்திலிருந்து ஈரப்பலாக்காயைப் பறித்து அதை விற்பனை செய்து பிள்ளையின் பசியை போக்க 500 கிராம் அரிசி வாங்கிய பெண்ணொருவர்மீது, மரத்துக்குச் சொந்தக்காரர் எனக் கூறப்படும் நபர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
வெலிகேபொல, பிரதேசத்திலுள்ள கிராமமொன்றில் வசிக்கும்...
அரச ஊழியர்கள் 5 நாட்களும் சமுகமளிப்பது அவசிமற்றது,வெகுவிரைவில் அறிவிக்கப்படும் : மஹிந்த அமரவீர
சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே உணவு பற்றாக்குறை சவாலை சிறந்த முறையில் வெற்றி கொள்ள முடியும். அரச ஊழியர்கள் 5 நாட்களும் சமுகமளிப்பது அவசிமற்றது என வெகுவிரைவில் அறிவிக்கப்படும் ஆகவே அனைவரும்...
9 வயது சிறுமி கொலை! கொலையாளி அடையாளம்- பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியானது
பண்டாரகம, அட்டலுகமவில் 9 வயது சிறுமியை கொலை செய்த பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
29 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை...
சிறுமி மர்ம மரணம் – 29 வயது இளைஞன் கைது!
பண்டாரகம, அட்டுலுகமவில் 9 வயதான சிறுமி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் 29 வயதான இளைஞர் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சிறுமியின் உறவினர் என தெரியவருகின்றது.
மேற்படி சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னரும்...
‘தோட்டங்களில் பட்டினி சாவை தடுக்க தரிசு காணிகளை உடன் பிரித்து தொழிலாளருக்கு வழங்குங்கள்’
உரம் இல்லாததால், நெல் விளைச்சல் இல்லை. உள்நாட்டு நெல் விளைச்சல் இல்லாததால் அரிசி இல்லை. அதேபோல், உரப்பிரச்சினை தேயிலை உற்பத்தியையும் பாதித்துள்ளது. தோட்டங்களில் வேலை இல்லை. ஆகவே வருமானம் இல்லை. உணவுக்காக, அரிசி,...













