தமிழகத்துக்கு பிரவேசிக்க முயலும் இலங்கையர்கள் தொடர்பில் கண்காணிப்பு

0
இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி நிலையில் தமிழ் மக்கள் மட்டுமன்றி ஏனையவர்களும் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு பிரவேசிப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் அதனைத் தடுக்கும் வகையில் இந்திய கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அதனையடுத்து...

கடமையேற்றார் ரணில்!

0
பிரதம அமைச்சராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் தமது கடமைகளை பொறுப்பேற்றார். இன்று முக்கிய சந்திப்புகளை நடத்தவுள்ளார். வெளிநாட்டு தூதுவர்களுடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.

ஜே.வி.பிக்கு எதிராக வழக்கு தொடுக்க தயாராகும் டிலான்

0
எனது அரசியல் வரலாற்றில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா சமூக வலைத்தளங்களில் ஒரு குறிப்பை இட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில்...

டக்ளசும் ரணிலுக்கு ஆதரவு!

0
பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இலங்கை மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்வந்திருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ்...

பிரதமரானார் ரணில் – யாழில் வெடித்த பட்டாசுகள்

0
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகரில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலங்கையின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து...

ரணிலுக்கு ஆதரவு இல்லை – சஜித் அணி திட்டவட்டம்

0
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சு பொறுப்புக்களை ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இணைவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

‘இடைக்கால அரசில் பதவியேற்பது குறித்து இன்னும் முடிவில்லை’

0
இடைக்கால அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது தொடர்பான எந்த தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனவும் நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவதற்கு பொறுப்பு வாய்ந்த தொழிற்சங்கமாக முழு ஆதரவையும் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்...

ரணிலுக்கு ஆதரவு திரட்டும் கோட்டா – மொட்டு கட்சியுடன் நாளை சந்திப்பு

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (14) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது. பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவி விலகியபின்னர், பொதுஜன பெரமுனவின் அரசும் கலைந்தது. இந்நிலையில் புதிய...

ரணிலுக்கு ஆதரவா? ஆராய கூடுகிறது மைத்திரி அணி!

0
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவும், அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கட்சி தலைமையகத்தில் கூடவுள்ளது. பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதா, அல்லது இவ்விவகாரத்தில் எவ்வாறு செயற்பட...

அடுத்து என்ன? அவசரமாக கூடுகிறது சஜித் அணி

0
தமது கட்சியால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளையேற்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, பிரதமர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...