எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் கோரி கொழும்பில் பல இடங்களில் போராட்டம்
எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் பெற்று தருமாறு கோரி தற்போது கொழும்பில் பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
எரிவாயு விநியோகத்தை கோரி கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று முதல் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து...
இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டிய தமிழக சிறுமி
தமிழகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர், தனது உண்டியல் சேமிப்பு பணத்தினை இலங்கை மக்களுக்கு உதவுவதெற்கென, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கையளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த பில்சா சாரா எனும் சிறுமியே, வீட்டில்...
30 ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 30 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
சுமார் ஒரு மாதமாக முன்னெடுக்கப்படும் இந்த...
பிரதமர் பதவி கருவுக்கு?
சர்வக்கட்சி இடைக்கால அரசின் பிரதமர் பதவிக்கு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 13 யோசனைகளுக்கமைய, இடைக்கால அரசமைப்பதற்கு ஐக்கிய மக்கள்...
சாமிமலையில் கோவில் உடைப்பு தங்க நகைகள் உண்டியல் திருட்டு
மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்க்குற்பட்ட சாமிமலை கிலனுஜி தோட்டத்தில் அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு அம்மனுக்கு அணிந்திருந்த தாளி ஆலய உண்டியல் என்பன களவாடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஆலயத்தின் அருகில் உள்ள நபர்கள் ஒருவர் ...
ஒருவாரம் நாடு முடங்கும் ?
எதிர்வரும் திங்கட்கிழமை (9) முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மே...
பிரதமர் பதவியை நிராகரித்தாரா சஜித்?
பிரதமர் பதவியை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள்
மஹிந்த ராஜபக்ச இன்னும் சில தினங்களில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தயாராகி வருவதாக நேற்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சகோதரரை பிரதமர் பதவியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுப்பதாக...
நகரையே உருக்குலைத்த காட்டுத் தீ
சைபீரியாவின் கிரஸ்னயார்ஸ்க் மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீக்கு குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
திடீரென பற்றிய தீ குடியிருப்புகளுக்கு பரவி காட்டுத் தீயாய் மாறியது....
மகாநாயக்க தேரர்களிடமிருந்து கட்சி தலைவர்களுக்கு பறந்த செய்தி
சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கையொன்றின் ஊடாக மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட்டறிக்கையின் பிரதிகள் நேற்று அனுப்பி...












