எரிபொருள் நெருக்கடிக்கு நாளை தீர்வு?
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நாளைய தினமளவில் நிவர்த்திக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இதன்...
பொலிஸாரின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்
இலங்கைப் பொலிஸாரின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறித்த இணையத்தளம் செயலிழந்துள்ளதாகவும் அதனைச் சீர் செய்யும் முயற்சியில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் ஈடுபட்டிருப்பதாகவும் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி
அரசுக்கு எதிராக பாரியதொரு பேரணியை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.கண்டியில் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த பேரணி மே 1ஆம் திகதி கொழும்பை சென்றடைய உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி...
நாளை முதல் நான்கரை மணி நேர மின்வெட்டு?
நாடளாவிய ரீதியில் நாளைய தினமும் 4 மணித்தியாலத்துக்கும் அதிகமான காலப்பகுதிக்கு மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A முதல் L வரையான வலயங்களிலும், P...
காலியில் ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரத்தை அகற்றியமை குறித்து விசாரிக்க மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு
காலியில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரின் கூடாரத்தை அகற்றியமை தொடர்பில் முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.
‘மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம்’ – ஜே.வி.பியின் ஆட்டம் ஆரம்பம்
" மக்களை வதைக்கின்ற அரசை விரட்டியடிப்போம்" - என அறைகூவல் விடுத்து, தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்ட பாத யாத்திரை இன்று (17) முற்பகல் களுத்துறை, பேருவளை நகரில் ஆரம்பமானது.
ஜே.வி.பி. -...
“புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை”- சரத் வீரசேகர
இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என இலங்கையின் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவி தொடர்பில் நாமலின் கருத்து
பிரதமர் பதவிக்கு தான் நியமிக்கப்போவதாக வெளியான தகவல்கள் பொய்யான ஒரு தகவல் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
"விரைவில் பொருளாதார நிலைமைகளை மீளவும் கட்டமைப்பட்டு அரசியல் நிலைமைகளும் சுமூகமாக்கப்படும். ஜனாதிபதி அதற்குரிய...
குளத்தில் விழுந்த மோட்டார் சைக்கிள், இருவர் மருத்துவமனையில், இருவர் பலி
தம்புள்ளை வேமடில்ல பிரதேசத்தில் குளத்தில் வீழுந்து பாடசாலை மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர் மேலும் இரு மாணவர்கள் காயம் அடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தம்புள்ள பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில்...
எரிபொருள் தட்டுப்பாடு – ருவான்வெல்ல மக்கள் ஆர்ப்பாட்டத்தில்
கேகாலை மாவட்டம் ருவான்வெல்ல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ருவான்வெல்ல எரிபொருள் நிலையத்தில் சிறு பிள்ளைகளோடு பாதையில் பல மணி நேரம் காத்திருந்த மக்களுக்கு எரிபொருள் கிடைக்காமையால் இளைஞர்கள் உட்பட மக்கள் ஆத்திரமடைந்து பாதையை...











