காலி முகத்திடல் போராட்டக்காரர்களுக்கு மஹிந்த அழைப்பு
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்களுடன் பேச்சு நடத்துவதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
" இளைஞர்கள் முன்வந்தால் அவர்களுடன் நானே நேரில் பேச்சு நடத்துவதற்கு தயாராக உள்ளேன்."...
‘நுவரெலியா மாவட்டத்துக்கான எம்.பிக்களின் எண்ணிக்கை குறையும் அபாயம்’
நுவரெலியா மாவட்டத்திலிருந்துவரும் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை ஆறு உறுப்பினர்களாக குறைப்பதற்கு தேர்தல் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...
‘பேராயருக்கு பதிலடி கொடுத்தார் பாதுகாப்பு செயலாளர்’
" உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஏன் இவ்வாறான அறிவிப்பை வெளியிடுகின்றார் என தெரியவில்லை. அது தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்துவது தொடர்பில் இன்னும் முடிவெடுக்கப்படவில்லை....
‘கோ ஹோம் கோட்டா’ – தொடர்கிறது போராட்டம்! வலுக்கிறது ஆதரவு!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் போராட்டம் இன்று புதன் கிழமை 5ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
'கோ கோம் கோட்டா' என்ற...
ராஜபக்சக்களுடனான உறவை முறித்துக்கொண்டது சுதந்திரக்கட்சி!
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் எமக்கு இனி எவ்வித உறவும் கிடையாது. ராஜபக்சக்கள் வேண்டாம் என போராடும் மக்கள் பக்கம்தான் நாம் நிற்கின்றோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர்...
அமைச்சு பதவியை ஏற்குமாறு அழைப்பு – அடியோடு நிராகரித்தார் ஜீவன் தொண்டமான்
நாமல் ராஜபக்ச வகித்த இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு பதவியை ஏற்குமாறு அரச தரப்பில் இருந்து விடுக்கப்பட்ட அழைப்பை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன்...
‘பொருளாதாரப் போரை ஆயுதத்தால் வெற்றிகொள்ள முடியாது’ – (காணொளி)
" பொருளாதார போரை ஆயுதத்தால் வெற்றிகொள்ள முடியாது. முறையான திட்டமிடலும், உரிய தீர்மானமுமே அதற்கு முக்கியம். இதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
சுசில் பிரேமஜயந்தவுக்கும் வலை விரிக்கிறது அரசு!
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படபோவதாக அறிவிப்பு விடுத்த சுசில் பிரேமஜயந்தவுக்கும், ஆளுங்கட்சி வலை விரித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க முடிவு செய்த அணி அண்மையில் நடத்திய பேச்சில் சுசில் பிரேம ஜயந்த...
‘ராஜபக்சக்களின் ஆட்சிக்கு எதிராக நாமும் வீதியில் இறங்குவோம்’ – சு.க. எச்சரிக்கை!
" மஹிந்த ராஜபக்சவை பிரதமராக ஏற்கமுடியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ராஜபக்சக்கள் ஆட்சி அமைக்க முற்பட்டால் - அந்த ஆட்சிக்கு எதிராக வீதியில் இறங்குவோம்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர்...
IMF ஐ நாட முன் புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி திட்டம்!
புதிய அமைச்சரவை எதிர்வரும் 18 ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதென அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்துவதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழு, 18 ஆம் திகதி அமெரிக்கா நோக்கி புறப்படவுள்ளனர்.
எனவே,...













