அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு?
ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர் ஆகியோரின் வீடுகளுக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற நிலையில் அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டின் முன்பாக பாரிய...
மிரிஹான போராட்டம் – 45 பேர் கைது! சேத விவரமும் அறிவிப்பு
மிரிஹான பெங்கிரிவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் இதுவரை பெண்ணொருவர் உட்பட 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் - என்று பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
பொலிஸ் தரப்பில் உதவி பொலிஸ் அதிகாரி ஒருவர்...
போராட்டத்தின் பின்னணியில் ‘அரபு வசந்தம்’ – ஜனாதிபதி ஊடகப்பிரிவு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு செல்லும் வழியில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் குழுவொன்றே செயற்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையிலும் அரசு வசந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும்...
ஊரடங்கு சட்டம் தளர்வு – விசாரணை வேட்டை ஆரம்பம்!
கொழும்பில் சில பொலிஸ் பிரிவுகளுக்கும், களனி பொலிஸ் பிரிவுக்கும் நேற்றிரவு முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.
மிரிஹான மற்றும் களனி பகுதிகளில் நேற்றிரவு வெடித்த...
இலங்கைக்கு கரம் கொடுக்கும் மேலும் 3 நாடுகள்
நாட்டின் எரிசக்தி, சுற்றுலா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட சில துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு பிரித்தானியா, தென் கொரியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.
குறித்த நாடுகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதி...
கொவிட் தொற்றினால் மேலும் 4 பேர் உயிரிழப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம் (30) மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 16,477ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிடம் இருந்து கிடைத்துள்ள மற்றுமொரு உதவி
யாழ்ப்பாணத்தில் 3 தீவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க சக்தி மூலமான மின் உற்பத்தி திட்டத்துக்கு இந்தியா 75 வீத நிதியுதவியை வழங்குகின்றது.அதனை 85 வீதம்வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம் – என்று மின்சக்தி அமைச்சர் பவித்ரா...
ஏப்ரல் மாதத்துக்கான பெற்றோல் மற்றும் டீசலை சிரமமின்றி வழங்க முடியும்- பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
எதிர்வரும் சில நாட்களில் டீசல் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை...
எரிபொருள் பற்றாக்குறை – தபால் சேவையில் பெரும் தாமதம்
தபால் சேவையில் பெரும் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மின்சார தடைகள் மற்றும் எரிபொருள் பற்றாக்குறை என்பவற்றால் இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு இலங்கை அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் -ஜெய்சங்கர்
இலங்கை எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கு அசுர வேகத்தில் செயற்பட வேண்டும் என இந்திய வௌிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், நாட்டிலிருந்து வௌியேறுவதற்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய...










