‘பேச்சு’ என்ற பெயரில் ஏமாற தயாரில்லை – சம்பந்தன் அதிரடி
“ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் அர்த்தபுஷ்டியான பேச்சுக்கு நாம் தயார்.” - என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
“பேச்சு என்ற பெயரில் நாம் ஏமாறத்...
புது வருடத்துக்கு முன் பிரச்சினைகள் தீரும் – 52 பேர் கொண்ட குழு நியமனம்
தமிழ், சிங்கள புது வருடத்துக்கு முன்னர் எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சாரத் துண்டிப்பு பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சரின் தலைமையில் பாராளுமன்ற பிரதிநிதிகள் 52 பேர் கொண்ட குழுவொன்று...
‘புலிகளின் இலக்கை அடைய கூட்டமைப்பு முயற்சி’
" புலிகளால் துப்பாக்கிமூலம் பெறமுடியாமல் போனதை, அரசியல் ஆயுதம்மூலம் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது." - என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து...
ரணில் தலைமையில் இன்று சத்தியாக்கிரக போராட்டம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாக்கிரக போராட்டம் இன்று மாலை 3 மணிக்கு கொழும்பு ஹைட் பார்கில் நடைபெறவுள்ளது.
கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்...
‘அரசியல் தீர்வு’ – ஜனாதிபதி, கூட்டமைப்பினர் நாளை சந்தித்து பேச்சு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை, ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
புதிய அரசமைப்பு, தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட...
‘சஜித்துக்கு அரசமைப்பு பற்றி தெளிவில்லை’ – சுமந்திரன் சாட்டையடி!
சர்வக்கட்சி மாநாட்டில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காமை தவறான முடிவாகும். அரசியல் இலாபத்துக்காகவே அந்தக்கட்சியின் இந்த முடிவை எடுத்திருக்கக்கூடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
" அரசமைப்பின் பிரகாரம் தற்போது...
ஐ.தே.கவால் ஆட்சியை பிடிக்க முடியுமா? சஜித் அணி வெளியிட்ட தகவல்
” ஐக்கிய தேசியக் கட்சியில் ஒருவர்தான் இருக்கின்றார். அக் கட்சியால் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவே, அக் கட்சியில் உள்ள அரசியல் பிரமுகர்கள் எம்முடன் இணைவதே மேலானது.” – என்று ஐக்கிய மக்கள்...
” போலியான ஆவணங்களைத் தயாரித்து 68 மில்லியன் ரூபா கடன்” – கோப் குழுவில் அம்பலம்
போலியான ஆவணங்களைத் தயாரித்தும், போலியான தகவல்களை முன்வைத்தும் 47 பேர் 2017ஆம் ஆண்டில் அரச ஈட்டு முதலீட்டு வங்கியில் 68 மில்லியன் ரூபா கடன்களைப் பெற்றுக் கொண்டமை அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய...
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்-ஜனாதிபதி
இலங்கையை சுற்றுலாப் பயணிகளின் ஆசியப் பயண இலக்காக மாற்ற முடியும் எனவும் இதற்கான தடைகளை நீக்கி, உலகளாவிய ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் மூலம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி...
கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 12, 148 பேர் குணம்
கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 12, 148 பேர் குணமடைந்துள்ளனர்.
இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 637, 011 ஆக அதிகரித்துள்ளதென தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வைத்தியசாலைகளிலும், வீடுகளிலும் சிகிச்சைப் பெறுகின்றவர்களின் எண்ணிக்கை...












