போதுமானளவு தடுப்பூசிகள் கைவசம் உள்ளன!
நாட்டுக்கு தேவையான தடுப்பூசிகள் யாவும் முழுமையாக கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டுக்கு நேற்றுவரை 4 கோடியே 85 இலட்சத்து 60 ஆயிரம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாகவும் அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட...
ஆனந்தகுமாருக்கு சிறந்த சமூக சேவையாளருக்கான விருது!
சிறந்த சமூக சேவை, சமூக அபிவிருத்தி மற்றும் மனிதவுரிமைச் செயல்பாடுகளில் ஈடுபட்டமைக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கேட்போர் கூட்டத்தில் நடைபெற்ற...
மலர்வளைய கட்டணமும் எகிறியது!
இரசாயன உரத்துக்கு விதிக்கப்பட்ட தடையையடுத்து இலங்கையில் மலர் வளர்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மலர் வளர்ப்பாளர்களும் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
குறிப்பாக மலர்களை பெருமளவில் ஏற்றுமதி செய்தவர்கள்கூட தற்போத கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அதுமட்டுமல்ல சுப...
‘பகல்வேளையில் மின்வெட்டு இல்லை’
பகல் வேளையில் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான அவசியமில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
5 நாட்களுக்கு போதுமான எரிபொருள் இதுவரை கையிருப்பிலுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் எம்.ஆர். ரணதுங்க குறிப்பிட்டார்.
நிலக்கரி இறக்குமதிக்கான விலைமனு...
கின்னஸ் சாதனை மாணவனுக்கு பாராட்டு!
ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட “WISDOM”திறந்த வகுப்பறை கட்டடதொகுதியின் முதற்கட்டம் கல்லூரியின் ஆரம்பப்பிரிவில் நிர்மாணிக்கப்பட்டு கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
மேலும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த அட்டன்...
ரயில்வே திணைக்களத்துக்கு 2021 இல் 1000 கோடி ரூபா நஷ்டம்!
ரயில்வே திணைக்களத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 1000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ரயில்வே திணைக்களத்திற்கு கடந்த வருடத்தில் 1400 கோடி ரூபா செலவு ஏற்பட்டுள்ள நிலையில்...
‘தேசிய அரசு அமைந்தால் தலைமை வகிக்க ரணில் தயார்’ – ஐ.தே.க.
" நல்லெண்ண அடிப்படையில் அரசு, தேசிய அரசொன்றை அமைக்குமானால் அதற்கு ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவு வழங்கும்." - என்று அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் தேசிய அரசொன்றை அமைத்தால்...
இரு மணிநேர மின்வெட்டு – இன்று இறுதி முடிவு!
மின் துண்டிப்பை அமுல்படுத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
நாளாந்தம் மின்சார துண்டிப்பினை அமுல்படுத்த பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு நேற்று (09) அனுமதி வழங்கியிருந்த நிலையில் குறித்த தீர்மானம்...
‘சீனா எமது உயிர் தோழன்’ – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!
'சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு பூர்த்தி மற்றும் புகழ்பெற்ற...
‘சீனாவின் ஒத்துழைப்பு தொடரும்’ – ஜனாதிபதியிடம் உறுதியளித்த அமைச்சர்
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 65 வருடகால இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில், சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சரும் அரச ஆலோசனைச் சபையின் உறுப்பினருமான வாங் யீ (Wang Yi) வுக்கும்,...












