‘தேனிலவுக்காக வந்து ட்ரோன் கமராவை பறக்கவிட்ட இந்திய தம்பதி கைது’
இலங்கையில் சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் அனுமதியின்றி, ட்ரோன் கமராவை பறக்கவிட்டு புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்த இந்திய தம்பதியினர் வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்...
மைத்திரியை போட்டுத்தாக்கும் மொட்டு கட்சி எம்.பிக்கள்!
" அரசுக்குள் ஒழுக்கமாக இருக்கமுடியாவிட்டால், வெளியேறுவதே நல்லது." - என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் பதிலடி கொடுத்துள்ளார்.
மாத்தளையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சி கூட்டமொன்றில்...
நாளை கொழும்பில் களமிறங்குகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்
உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீன வெளிவிவகார அமைச்சர் வோங் யீ நாளை சனிக்கிழமை இலங்கை வருகின்றார்.
கொழும்பு வரும் அவர் முக்கியத்துவமிக்க சில சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர்களுடன்...
நாட்டில் இன்றும் மின் தடை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (07) மின் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திலுள்ள மின்பிறப்பாக்கியில் நேற்றிரவு ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, இன்றைய தினத்திலும் மின்சாரம்...
ஆட்சியை விரட்ட மக்கள் வீதிக்கு இறங்க வேண்டும் – ஜே.வி.பி. அறைகூவல்
" மக்கள் வீதிக்கு இறங்கி போராடியதால் சூடான் பிரதமர் பதவி விலகினார். இலங்கையிலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மக்கள் வீதியில் இறங்க வேண்டும். அற்கான நடவடிக்கையில்இறங்குவதற்கு நாமும் தயாராகவே இருக்கின்றோம். மக்களை வதைக்கும்...
சு.க. வெளியேறினாலும் அரசு கவிழாது!
பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட்டிருந்தால் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி படுதோல்வி அடைந்திருக்கும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" தமது கட்சி வாக்கால்தான் மொட்டு கட்சி...
‘தோட்டத் தொழிலாளர்களைச் கொச்சைப்படுத்த வேண்டாம்’
தோட்டத்தொழிலாளர்களுக்கு கோதுமை மா நிவாரணம் வழங்கப் போவதாக கூறி தோட்டத் தொழிலாளர்களைச் கொச்சைப் படுத்தாமல் சகல தோட்டத் தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணத்தை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி...
மாகாண தேர்தலை இலக்கு வைத்தா 5,000 ரூபா நிவாரணம்?
எதிர்வரும் ஏப்ரலில் மாகாணசபைத் தேர்தலை நடத்தும் நோக்கிலேயே '5000' ரூபா நிவாரணத்தை அரசு வழங்கியுள்ளது - என ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
அரச வருமானம் அதிகரிக்கப்படாத நிலையில், பணத்தை அச்சிட்டு இவ்வாறு நிவாரணம்...
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஒப்பந்தம் கைச்சாத்து!
திருகோணமலை எண்ணெய் குதங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று (06) மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும் Trinco Petroleum Terminal (Pvt)...
மைத்திரி வெளியேறலாம் – கதவை திறந்தார் மஹிந்தானந்த!
" அரசிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் தாராளமாக வெளியேறலாம்." - இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே.
" சுசில் பிரேமஜயந்தவாக இருக்கட்டும், மைத்திரிபால சிறிசேனவாக இருக்கட்டும்,...











